"பாரத்" சர்ச்சை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!
Nov 15, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பாரத்” சர்ச்சை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

நமது அரசியல் அமைப்பில் இருப்பதாக விளக்கம்

Web Desk by Web Desk
Sep 6, 2023, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் “பாரத்” என்கிற சர்ச்சையைக் கிளப்பி இருக்கும் நிலையில், அது நமது அரசியல் அமைப்பிலேயே இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்திருக்கிறார்.

ஜி20 உச்சி மாநாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 9-ம் தேதி இரவு விருந்து அளிக்கிறார். இது தொடர்பான அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடாமல் ‘பாரத குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. இந்தியா என்கிற பெயரை பாரத் என்று மாற்றப்போவதாக மக்களை திசை திருப்பி வருகின்றன.

இந்த சூழலில், இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், “இந்தியாதான் பாரத். அது நமது அரசியலமைப்பிலேயே உள்ளது. இதனை அனைவரும் வாசிக்க வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் பாரதம் என்று கூறும்போது அதில் ஒரு பொருள் மற்றும் அர்த்தம் இருக்கிறது. அதனுடன் ஒரு புரிதலும், உறவும் உருவாகும். இது நமது அரசியலமைப்பிலும் பிரதிபலிப்பதாக நான் கருதுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Tags: BJP MinisterG20jaishankar bjp
ShareTweetSendShare
Previous Post

“இந்தியா” இனி “பாரத்”!

Next Post

“பாரத்” பெயர்: “தல” தோனியும் ஆதரவு!

Related News

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies