அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா!
Jan 14, 2026, 04:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home பண்பாடு

அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 7, 2023, 12:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழாவின் 10-வது நாளான இன்று கொடியிறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதப் பிரம்மோற்சவ விழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவதும் வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அகோபில வரதராஜப் பெருமாளுக்குப் பால், தேன், நெய், இளநீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், சப்பரம், பவளக்கால் சப்பரம், அன்னம், கருடன், குதிரை, அனுமாா், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதற்கிடையில், வெள்ளிக்கிழமை திருக்கல்யாணமும், சனிக்கிழமை பாரிவேட்டையும் நடைபெற்றன.

 

ஞாயிற்றுக்கிழமை காலை திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, அதிகாலையில் பல்வேறு சிறப்புப் பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்பட்டு, சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா.. கோவிந்தா.. என்ற சரணக் கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தோ் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை வந்தடைந்தது.

விழாவின் 10வது நாளான இன்று கொடி இறக்குதல் நிகழ்ச்சியும், விழாவின் 11-வது நாளான நாளை (செவ்வாய்க் கிழமை) விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags: ahobilam templeUgra Narasimha
ShareTweetSendShare
Previous Post

கோல் இந்தியா உற்பத்தி அதிகரிப்பு!

Next Post

வெள்ளீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies