அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா!
Oct 26, 2025, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home பண்பாடு

அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா!

Web Desk by Web Desk
Sep 7, 2023, 12:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழாவின் 10-வது நாளான இன்று கொடியிறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதப் பிரம்மோற்சவ விழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவதும் வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அகோபில வரதராஜப் பெருமாளுக்குப் பால், தேன், நெய், இளநீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், சப்பரம், பவளக்கால் சப்பரம், அன்னம், கருடன், குதிரை, அனுமாா், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதற்கிடையில், வெள்ளிக்கிழமை திருக்கல்யாணமும், சனிக்கிழமை பாரிவேட்டையும் நடைபெற்றன.

 

ஞாயிற்றுக்கிழமை காலை திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, அதிகாலையில் பல்வேறு சிறப்புப் பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்பட்டு, சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா.. கோவிந்தா.. என்ற சரணக் கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தோ் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை வந்தடைந்தது.

விழாவின் 10வது நாளான இன்று கொடி இறக்குதல் நிகழ்ச்சியும், விழாவின் 11-வது நாளான நாளை (செவ்வாய்க் கிழமை) விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags: ahobilam templeUgra Narasimha
ShareTweetSendShare
Previous Post

கோல் இந்தியா உற்பத்தி அதிகரிப்பு!

Next Post

வெள்ளீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies