துணை வேந்தர் தேடுதல் குழு: அதிரடியில் ஆளுநர் – அதிர்ச்சியில் தமிழக அரசு
Jul 25, 2025, 08:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home கல்வி

துணை வேந்தர் தேடுதல் குழு: அதிரடியில் ஆளுநர் – அதிர்ச்சியில் தமிழக அரசு

Web Desk by Web Desk
Sep 7, 2023, 01:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் உள்ள 3 பல்கலைக் கழகங்களுக்கான தேடுதல் குழுவில் யுசிஜி, பிரநிதிகளைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பல்கலைக் கழகம், கல்வியியல் பல்கலைக் கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக் கழகம் என 3 பல்கலைக் கழகங்களுக்குத் துணை வேந்தர் பணி இடங்கள் காலியாக இருந்தது.

இந்த நிலையில், துணை வேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்புகளைத்  தமிழக அரசு, மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைத்தது.

துணை வேந்தர் நியமனத்தில், யுஜிசி பிரநிதியை நியமிக்க வேண்டும் என ஆளுநர் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால், மேதகு ஆளுநரின் உத்தரவை கண்டு கொள்ளாமல் தமிழக அரசு அலட்சியம் செய்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 3 பல்கலைக் கழகங்களுக்கான தேடுதல் குழுவில், தலா 4 உறுப்பினர்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமனம் செய்துள்ளார்.

இதில், சென்னை பல்கலைக் கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக் கழகத்தில், தமிழக அரசின் பிரநிதி இல்லை. ஆனால், கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் மட்டும் தமிழக அரசின் பிரதிநிதி உள்ளார்.

இவ்வாறு, ஆளுநர் அமைத்த குழவில், பல்கலைக் கழங்களின் வேந்தர் என்ற முறையில் ஆளுநரின் சார்பில் ஒருவர், பிரதிநிதி ஒருவர், செனட் குழுவைச் சேர்ந்த ஒருவர், யுசிஜி ஒருவர் என மொத்தம் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags: rajbhavangoverner of tamilnadu
ShareTweetSendShare
Previous Post

மகன்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாடி வரும் விக்னேஷ்சிவன் – நயன்தாரா

Next Post

பிரிவினை வாத கும்பலின் தலைவர்கள் ஸ்டாலின், உதயநிதி : அண்ணாமலை.

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies