துணை வேந்தர் தேடுதல் குழு: அதிரடியில் ஆளுநர் – அதிர்ச்சியில் தமிழக அரசு
Jan 14, 2026, 11:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home கல்வி

துணை வேந்தர் தேடுதல் குழு: அதிரடியில் ஆளுநர் – அதிர்ச்சியில் தமிழக அரசு

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 7, 2023, 01:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் உள்ள 3 பல்கலைக் கழகங்களுக்கான தேடுதல் குழுவில் யுசிஜி, பிரநிதிகளைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பல்கலைக் கழகம், கல்வியியல் பல்கலைக் கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக் கழகம் என 3 பல்கலைக் கழகங்களுக்குத் துணை வேந்தர் பணி இடங்கள் காலியாக இருந்தது.

இந்த நிலையில், துணை வேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்புகளைத்  தமிழக அரசு, மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைத்தது.

துணை வேந்தர் நியமனத்தில், யுஜிசி பிரநிதியை நியமிக்க வேண்டும் என ஆளுநர் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால், மேதகு ஆளுநரின் உத்தரவை கண்டு கொள்ளாமல் தமிழக அரசு அலட்சியம் செய்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 3 பல்கலைக் கழகங்களுக்கான தேடுதல் குழுவில், தலா 4 உறுப்பினர்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமனம் செய்துள்ளார்.

இதில், சென்னை பல்கலைக் கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக் கழகத்தில், தமிழக அரசின் பிரநிதி இல்லை. ஆனால், கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் மட்டும் தமிழக அரசின் பிரதிநிதி உள்ளார்.

இவ்வாறு, ஆளுநர் அமைத்த குழவில், பல்கலைக் கழங்களின் வேந்தர் என்ற முறையில் ஆளுநரின் சார்பில் ஒருவர், பிரதிநிதி ஒருவர், செனட் குழுவைச் சேர்ந்த ஒருவர், யுசிஜி ஒருவர் என மொத்தம் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags: rajbhavangoverner of tamilnadu
ShareTweetSendShare
Previous Post

மகன்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாடி வரும் விக்னேஷ்சிவன் – நயன்தாரா

Next Post

பிரிவினை வாத கும்பலின் தலைவர்கள் ஸ்டாலின், உதயநிதி : அண்ணாமலை.

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies