களை கட்டும் விநாயகர் சதுர்த்தி விழா!
Jul 26, 2025, 05:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

களை கட்டும் விநாயகர் சதுர்த்தி விழா!

Web Desk by Web Desk
Sep 8, 2023, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 18-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தியில் முழு முதற்கடவுளான விநாயகர் பிறந்த நாளை விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, விநாயகர் திருக்கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தியும், விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி நீா்நிலைகளில் கரைப்பதையும் பக்தர்கள் கடந்த பல ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில், விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பாரீஸ் கார்னர், பரசைவாக்கம், மயிலாப்பூர், அடையாறு, தி.நகர், கிண்டி, தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், தமிழ்நாட்டில் திருச்சி, கோவை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலை விற்பனை மும்முரமாக நடைபெற்ற வருகிறது.

இதேபோல், சிலைக்கு பயன்படுத்தக்கூடிய அலங்கார குடை, மாலை, தோரணம் ஆகியவையும் ஜோராக விற்பனையாகிறது.

இந்த வருடம், பஞ்சமுக விநாயகர், மணக்குள விநாயகர், சித்தி விநாயகர், சிங்க வாகன விநாயகர் என சுமார் 15-க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

மரவள்ளிக்கிழங்கு மாவு, பேப்பர் கூழ், ரசாயனம் இல்லாத மாவு உள்ளிட்டவைகளால், 2 அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரை உள்ள விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படுகிறது.

ஒரு சிலை ரூ.100 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை குழுவாக வந்து விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர்.

இதேபோல், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துபவர்களும், அதற்கான மேற்கூரை அமைத்து, அலங்காரம் செய்து வருகின்றனர்.

மொத்தத்தில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டியுள்ளது.

Tags: vinyagar chathurththivinayagar
ShareTweetSendShare
Previous Post

தத்தளித்த மீனவர்கள்: இந்தியக் கடலோரக் கடற்படையினர் பத்திரமாக மீட்பு!

Next Post

தந்தை பாசத்தினால் உதயநிதிக்கு நேசக்கரம்? – விளாசும் நாராணயன் திருப்பதி

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies