களை கட்டும் விநாயகர் சதுர்த்தி விழா!
Mar 15, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

களை கட்டும் விநாயகர் சதுர்த்தி விழா!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 8, 2023, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 18-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தியில் முழு முதற்கடவுளான விநாயகர் பிறந்த நாளை விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, விநாயகர் திருக்கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தியும், விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி நீா்நிலைகளில் கரைப்பதையும் பக்தர்கள் கடந்த பல ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில், விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பாரீஸ் கார்னர், பரசைவாக்கம், மயிலாப்பூர், அடையாறு, தி.நகர், கிண்டி, தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், தமிழ்நாட்டில் திருச்சி, கோவை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலை விற்பனை மும்முரமாக நடைபெற்ற வருகிறது.

இதேபோல், சிலைக்கு பயன்படுத்தக்கூடிய அலங்கார குடை, மாலை, தோரணம் ஆகியவையும் ஜோராக விற்பனையாகிறது.

இந்த வருடம், பஞ்சமுக விநாயகர், மணக்குள விநாயகர், சித்தி விநாயகர், சிங்க வாகன விநாயகர் என சுமார் 15-க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

மரவள்ளிக்கிழங்கு மாவு, பேப்பர் கூழ், ரசாயனம் இல்லாத மாவு உள்ளிட்டவைகளால், 2 அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரை உள்ள விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படுகிறது.

ஒரு சிலை ரூ.100 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை குழுவாக வந்து விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர்.

இதேபோல், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துபவர்களும், அதற்கான மேற்கூரை அமைத்து, அலங்காரம் செய்து வருகின்றனர்.

மொத்தத்தில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டியுள்ளது.

Tags: vinayagarvinyagar chathurththi
ShareTweetSendShare
Previous Post

தத்தளித்த மீனவர்கள்: இந்தியக் கடலோரக் கடற்படையினர் பத்திரமாக மீட்பு!

Next Post

தந்தை பாசத்தினால் உதயநிதிக்கு நேசக்கரம்? – விளாசும் நாராணயன் திருப்பதி

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies