அதிர்ச்சி: தலைமைச் செயலகம் அருகே 3 பேர் தீக்குளிக்க முயற்சி!
Jul 27, 2025, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிர்ச்சி: தலைமைச் செயலகம் அருகே 3 பேர் தீக்குளிக்க முயற்சி!

Web Desk by Web Desk
Sep 12, 2023, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசின் தலைமைச் செயலகம் அருகே 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலகம் எதிரில், இன்று சற்று நேரம் முன்னர், 70 வயது மதிக்கத்தக்க பார்வையற்றவர் மற்றும் ஒரு வயதான பெண்மணி மற்றும் ஒரு இளைஞர் என மொத்தம் 3 பேர் திடீரென தீக்குளிக்க முயன்றனர்.

தலைமைச் செயலகத்தில் பாதுகாப்புப் பணிக்காக நின்று கொண்டிருந்த காவல்துறையினர், விரைந்து சென்று, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றினர்.

பின்னர், உடனடியாக ஒரு அட்டோ வரவழைத்து, அவர்கள் மூவரையும், சிகிச்சைக்காக அரசு மருத்துவத்து மனைக்கு மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக, அப்பகுதியில் விசாரித்தபோது, மாற்றுத்திறனாளியான தனது மகனுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், வேலை இல்லாததால், குடும்பம் மிகுந்த வறுமையான சூழ்நிலையில் தவித்து வருவதாகவும், அந்த விரக்தியில் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், காவல்துறை தரப்பிலிருந்து, இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: tn secretariat
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் – காரணம் என்ன?

Next Post

“இலவச பேருந்து பயணம்” திட்டம்: சிக்கலில் கர்நாடக அரசு?

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies