பொங்கல் பண்டிகை: 120 நாட்களுக்கு முன்பே தொடங்கும் இரயில் முன்பதிவு!
Oct 27, 2025, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொங்கல் பண்டிகை: 120 நாட்களுக்கு முன்பே தொடங்கும் இரயில் முன்பதிவு!

Web Desk by Web Desk
Sep 12, 2023, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரும் பொங்கல் பண்டிகையை யொட்டி, 120 நாட்களுக்கு முன்பே இரயில் டிக்கட் முன்பதிவு தொடங்க உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது, பொது மக்களின் நலன் கருதி, 120 நாட்களுக்கு முன்பு இரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.

அந்த வகையில், அடுத்த ஆண்டு, அதாவது 2024-ம் ஆண்டு, ஜனவரி 14 -ம் தேதி போகி பண்டிகையும், 15 -ம் தேதி பொங்கல் பண்டிகையும், 16-ம் தேதி மாட்டுப் பொங்கலும் 17-ம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.

இதனால், வெளியூரில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்வது வழக்கம். இதற்காக, 120 நாட்களுக்கு முன்னரே, இரயில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 13-ம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 11 -ம் தேதியும், 14-ம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 12 -ம் தேதியும், 15-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 13 -ம் தேதியும், 16-ம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 14 -ம் தேதியும் பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, செப்டம்பர் 17-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 15 -ம் தேதியும், 18 -ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 16 -ம் தேதியும், 19-ம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 17 -ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம் என்றும், பண்டிகை காலத்தில், நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில், இந்த முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

இரயில் டிக்கட் முன்பதிவு செய்வோர், இரயில் நிலையங்களில் நேரிடையாகச் சென்றும், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

கைதிகளை விடுவிக்க ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம் !

Next Post

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் – காரணம் என்ன?

Related News

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷாவின் உடல் தகனம்!

திருவண்ணாமலை : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

உலகின் ஆபத்தான சாலை பெங்களூரு நகரத்தில் தான் இருக்கிறது – வீடியோ வெளியிட்ட இணையவாசி!

அச்சுறுத்தல் காரணமாக 41பேரின் குடும்பங்களை நேரில் அழைத்து விஜய் ஆறுதல் கூறியிருக்கலாம்? – நயினார் நாகேந்திரன்

சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

கலிபோர்னியாவில் நடிகர் ஜாக்கி சானை சந்தித்த ஹிருத்திக் ரோஷன்!

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை!

வேலூர் : ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்த ஏரி நீர்!

100 வயதில் பிரபல நடிகை மரணம்!

மருது சகோதரர்களின் 224வது குருபூஜை : சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு!

காஞ்சிபுரம் : உலக நன்மை வேண்டி நடைபெற்ற ஸ்ரீ மகாலட்சுமி சுமங்கலி பூஜை!

முக்கிய நகரத்தை கைப்பற்றியதாக கிளர்ச்சி குழு அறிவிப்பு – சூடான்

ஸ்ரீபெரும்புதூரில் திடீரென பெயர்ந்து சேதமான சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

ஐஎஸ்ஐஎஸ் கோராசன் பயங்கரவாத அமைப்பைப் பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு!

கந்தசஷ்டி விழாவை ஒட்டி தண்டு விரதம் மேற்கொண்ட பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies