கோலிக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது : கெளதம் கம்பிர்!
Sep 9, 2025, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோலிக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது : கெளதம் கம்பிர்!

Web Desk by Web Desk
Sep 12, 2023, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது ஏன் கொடுக்க வேண்டும்? என்று கெளதம் கம்பிர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2023 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அதில் கடந்த இரண்டு நாட்களாக கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்திய அணி அதிரடியாக விளையாடி 356 ரன்கள் எடுத்தது. இதில் ரோஹித் சர்மா மற்றும் கில் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் இறங்கிய விராட் கோலி 122 ரன்களும், கே.எல். ராகுல் 111 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமால் இருந்தனர்.

அடுத்ததாக பந்துவீசிய இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக ரன்கள் கொடுக்காமல் கட்டுப்படுத்தி அதிக விக்கெட்களையும் எடுத்தனர். அதில் குலதீப் யாதவ் 5 விக்கெட்களை எடுத்து அணிக்கு பெரும் பங்காற்றினார்.

இந்நிலையில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகன் விருது 122 ரன்களை அடித்த விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

இதுகுறித்து ஏன் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருதுக் கொடுக்க வேண்டும் ? என கெளதம் கம்பிர் வேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், ” விராட் கோலியும், கே.எல்.ராகுலும் சிறப்பாக விளையாடி இருந்தாலும், குலதீப் யாதவ் அதைவிட சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். என்னை பொறுத்தவரை குலதீப்பிற்கு தான் ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும். அவரைத் தாண்டி வேறு எந்த வீரரையும் என்னால் யோசிக்க முடியவில்லை ” என தெரிவித்துள்ளார்.

Tags: virat kohliINDIAN CRICKETgambhir
ShareTweetSendShare
Previous Post

‘மத்ஸ்யா 6000’ நீர்மூழ்கிக் கப்பல்-சமுத்ராயன் திட்டம்!

Next Post

உலகை ஆளும் இந்தியர்கள் வரிசையில் ஐபிஎம் அரவிந்த் கிருஷ்ணா.

Related News

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies