செப்டம்பர் 17 அனைத்துக் கட்சிக் கூட்டம்!
Jun 13, 2025, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செப்டம்பர் 17 அனைத்துக் கட்சிக் கூட்டம்!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை முன்னிட்டு ஏற்பாடு!

Web Desk by Web Desk
Sep 13, 2023, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை முன்னிட்டு, செப்டம்பர் 17-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர், கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, சிறப்புக் கூட்டத் தொடரில் குறிப்பிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இதற்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சிறப்புக் கூட்டத் தொடர் குறித்து விளக்கம் அளித்திருந்ததோடு, “இந்த சிறப்புக் கூட்டத் தொடரில், ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மற்றும் உரையாடல்களை எதிர்பார்க்கிறேன்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனிடையே, ஜி20 தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து வைத்த அழைப்பிதழிலும், பிரதமர் மோடியின் இந்தோனேஷிய பயண அழைப்பிதழிலும், இந்தியாவுக்கு பதிலாக பாரதம் என்று குறிப்பிடப்பட்டிருந்த விவகாரம் சர்ச்சையானது.

இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடருக்கு முன்னதாக, செப்டம்பர் 17-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றும், இதில் எதிர்கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சியினரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி அழைப்பு விடுத்திருக்கிறார்.

Tags: announcedAll party meetingparliamentary affairs ministerpralh joshi
ShareTweetSendShare
Previous Post

‘தேசிய இ-விதான் செயலி’யைத் தொடங்கி வைத்த குடியரசுத் தலைவர்!

Next Post

5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்!

Related News

நாங்குநேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு காரில் ஆபத்தான முறையில் இளைஞர்கள் பயணம்.!

எலான் மஸ்க் வருத்தம் : ஏற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்!

பொன்முடிக்கு எதிரான வழக்கு : டிஜிபி, சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை அறிவிப்பு!

தென் ஆப்ரிக்கா : வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் – ராணுவத்தளபதி பலி!

Load More

அண்மைச் செய்திகள்

கூலி படத்தின் கதையை கேட்காமல் ஓகே சொன்னேன் : பாலிவுட் நடிகர் அமீர்கான்

சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்த சோலார் ஆர்பிட்டர்!

சீதா பயணம் திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

BSF வீரர்களுக்கு மோசமான ரயில் – 4 அதிகாரிகள் இடைநீக்கம்!

மெட்ராஸ் மேட்னி வெற்றி தமிழ் திரையுலகிற்கு கிடைத்த வெற்றி!

போதைப்பொருள் பயன்படுத்தப்படவில்லை – மங்லி!

துருவ நட்சத்திரம் படம் குறித்து கௌதம் மேனன் அப்டேட்!

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

AI-ஆல் வேலை காலியாகுமா? அதிக ஊதியம் கிடைக்குமா? : ZOHO ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies