இலவச சிலிண்டர்! உஜ்வாலா திட்டத்திற்கு ரூ.1,650 கோடி நிதி ஒதுக்கீடு.!
Sep 19, 2025, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலவச சிலிண்டர்! உஜ்வாலா திட்டத்திற்கு ரூ.1,650 கோடி நிதி ஒதுக்கீடு.!

Web Desk by Web Desk
Sep 14, 2023, 02:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உஜ்வாலா திட்டத்தில் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்க, ரூ.1,650 கோடி நிதி ஒதுக்க  மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள (பிபிஎல்) குடும்பங்களின் பெண்களுக்கு இலவச சிலிண்டர்கள் இணைப்புகளை வழங்குவதற்காக இந்த திட்டம் மே 2016 இல் பிரதமரால் தொடங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2023-24 நிதியாண்டு முதல் 2025-26 வரையிலான மூன்று ஆண்டுகளில் 75 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை விடுவிப்பதற்காக பிரதமரின் இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Following the decision to reduce the LPG prices by ₹200, Cabinet has approved the extension of #PMUY for the release of 75 lakh LPG connections, with a total financial implication of ₹1650 crore.

It will cover households that were earlier left behind or new households formed… pic.twitter.com/9wjlk5fr5E

— Anurag Thakur (@ianuragthakur) September 13, 2023

இது குறித்து தனது எக்ஸ் பதிவில், உஜ்வாலா திட்டத்தில் மானிய முறையில் சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2026ஆம் ஆண்டு வரை இந்தத் திட்டம் அமலில் இருக்கும். இதற்காக, ரூ.1,650 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, தகுதியுள்ளவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags: Anurag Thakurcentral cabinet meeting
ShareTweetSendShare
Previous Post

வாரிசுகளுக்காக குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!

Next Post

சி-295 போர் விமானம்: இந்தியாவிடம் ஒப்படைப்பு!

Related News

தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பது மீண்டும் வெட்டவெளிச்சம்!

நாட்டை விட்டு தப்பிக்கும் நிலை ராகுலுக்கு ஏற்படும் – கங்கனா ரனாவத் எச்சரிக்கை!

பானு முஷ்டாக்கிற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான தொடர்பு உலகமே அறியும் – ரந்தீர் ஜெய்ஸ்வால்

சீனாவில் விளம்பரம் பார்த்தால் தான் டாய்லெட் பேப்பர்!

அமைதியாக இருக்கும் அட்லாண்டிக் கடல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : ஹாலோவீன் திருவிழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்பு!

ஜனநாயகத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்தும் ராகுல் : பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு!

யாசின் மாலிக்கிற்கு நன்றி சொன்ன மன்மோகன் சிங்?

டெல்லி பல்கலை. தேர்தல்- ஏபிவிபி வெற்றி!

நகர்ப்புற மாவோயிஸ்ட் போல் செயல்படும் ராகுல் – ஃபட்னாவிஸ்

நியூ மெக்சிகோ : ஊருக்குள் புகுந்த தண்ணீர் – மக்கள் பாதிப்பு!

எண்ணூர் கடலுக்குள் எடுத்து செல்லப்பட்டு வழிபடப்பட்ட பெருமாள் விக்கிரகங்கள்!

நவராத்திரி விழாவில் முன்னுதித்த நங்கை அம்மன் பங்கேற்பது மரபு!

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஐ-போன் 17 சீரிஸ் வாங்க முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies