இந்தியாவின் இளம் பணக்காரர்!-கைவல்யா வோஹ்ரா.
Oct 28, 2025, 01:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் இளம் பணக்காரர்!-கைவல்யா வோஹ்ரா.

Web Desk by Web Desk
Sep 14, 2023, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

செப்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் 21 வயதான கைவல்யா வோஹ்ரா இந்திய இளம் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார்.

கர்நாடக மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி கைவல்யா வோஹ்ரா பிறந்தார். பெங்களூருவில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். அப்பொழுது கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால், கைவல்யாவும், அவரது நண்பர் ஆதித் பாலிச்சாவும் பல்கலைக்கழகத்தை விட்டு விலகினர்.

பின்னர், கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் ஆகியோர் இணைந்து கிரன்கார்ட் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டோ என்ற நிறுவனத்தைக் மும்பையில் தொடங்கினர்.

தற்பொழுது, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் செப்டோ உள்ளது. இந்த நிறுவனம் டெல்லி, சென்னை, குர்கான், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட 10 பெரிய நகரங்களில் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக கைவல்யா இருக்கிறார்.

இதற்கிடையே, கடந்த 2022-ஆம் ஆண்டு ஒய்.சி. கன்டினியூட்டி பண்ட் என்ற நிறுவனம் 200 மில்லியன் டாலரை செப்டோ நிறுவனத்தில் முதலீடு செய்தது.

இதையடுத்து, செப்டோ நிறுவனத்தின் மதிப்பு வரலாறு காணாத அளவு உயர்ந்தது.

இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டில் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 1,036-வது கைவல்யா வோஹ்ரா பிடித்தார். அவருடைய நிகர மதிப்பு ரூபாய் 1,000 கோடியாக இருந்தது. 21 வயதான இவர் இந்தியாவின் இளம் பணக்காரர் என்ற பெருமையே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

பிறப்புச் சான்றிதழ்: மத்திய அரசின் புதிய சட்டம் –மக்கள் அமோக வரவேற்பு

Next Post

சென்னை விமான நிலையத்தில் மலைப்பாம்பு குட்டிகள் பறிமுதல்.

Related News

அசாமில் வருகிறது பலதார மண தடை சட்டம் – விரைவில் மசோதா அறிமுகம்!

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை – ஜி.கே.வாசன் வரவேற்பு!

புதுச்சேரியில் புதிய மின்சார பேருந்து சேவை – துணை நிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்!

நாகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற கந்த சஷ்டி கவச பாராயணம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சூரசம்ஹார விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

காரைக்குடியில் பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

இன்றைய தங்கம் விலை!

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் – நயினார் நாகேந்திரன்

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தலைமை தேர்தல் ஆணையம்

பள்ளிக்கரணை சதுப்புநில காடுகளை பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

பாஜக மூத்த தலைவர் அத்வானி கொலை முயற்சி வழக்கு – முகமது ஹனீபா விடுதலையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies