பிரதமர் நரேந்திர மோடியின் 73 வது பிறந்த நாள்- 73 ஜோடிகளுக்கு திருமணம்!
Mar 19, 2026, 02:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியின் 73 வது பிறந்த நாள்- 73 ஜோடிகளுக்கு திருமணம்!

விஷ்வகுரு, பாரதப் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா: விழாக்கோலாகலம் பூண்டது தமிழகம்

Murugesan M by Murugesan M
Sep 17, 2023, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் மோடியின், 73 -வது பிறந்த நாளையொட்டி, அவரது பிறந்த நாள் விழா நாடு முழுவதும், பாஜகவினர் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழக பாஜக சார்பில் கோயம்புத்தூரில் 73 ஜோடிகளுக்கு திருமணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடத்தி வைத்தார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று 75 ஜோடிகளின் திருமணம் தமிழ் முறைப்படி நடத்தி வைக்கப்பட்டது. இதில் திருமண ஜோடிகளுக்கு 73 சீர்வரிசைகளோடு, ஒரு நாட்டு பசு சீதனமாக கொடுக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும், ஏழை, எளியோருக்கு பாஜக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், திருக்கோவில்களில் சிறப்புப் பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.

குறிப்பாக, கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில், 73 ஜோடிகளுக்கு இலவச திருமண விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

தமிழ் முறைப்படி, சிவனடியார்கள் முன்னிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் திருமணம் நடைபெற்றது.

திருமண விழாவில், மணமகளுக்குத் தாலி, கட்டில், பீரோ உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது.

புதுமணத் தம்பதிகள் 73 பேருக்கும் நாட்டுப் பசு வழங்கப்பட்டது. இதில், இதில்,  தம்பதிக்கு, தலைவர் அண்ணாமலை தனது வீட்டில் வளர்த்து வந்த நாட்டுப் பசுவை, திருமணப் பரிசாக வழங்கி கவுப்படுத்தினார்.

விழாவுக்கான ஏற்பாடுகளான, கல்யாண விருந்து தயார் செய்தல், சீர்வரிசைப் பொருட்கள் வாங்குதல், தாலி செய்வது, பசுக்களை வாங்குவது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என மொத்தம் 100 பேர் கொண்ட, 17 குழுவினர் இரவு – பகல் பாராமல் செயல்பட்டனர்.

விழா ஏற்பாடுகளை, தமிழக பாஜக பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

இதேபோல, சென்னை, விழுப்புரம், வேலூர், திருச்சி, சேலம், தஞ்சை, திருவாரூர், நாகை, திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி என தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பாரதப் பிரதமரின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

புகையினால் உருவாக்கிய பிரதமரின் உருவப்படம்!

Next Post

8-வது முறையாக ஆசியக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies