இந்து பெண்கள் மீது தாக்குதல் - காவல்துறை அராஜகம்!
Jul 26, 2025, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து பெண்கள் மீது தாக்குதல் – காவல்துறை அராஜகம்!

Web Desk by Web Desk
Sep 18, 2023, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் வி.களத்தூரில், ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் விநாயகர் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டும், திருக்கோவில் முன்பு பிராண்டமான விநாயகர் சிலை வைக்கப்பட்டது. ஊர்வலம் செல்ல காவல்துறையினரிடம் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் மனு அளித்தனர். ஆனால், ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, விநாயகர், சுவாமி சிலையைப் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொது மக்களை அடித்து உதைத்து காயம் ஏற்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இதில், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விநாயகரை வைத்து வழிபட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காகப் பெண்கள் என்றும் பாராமல் அவர்களை அடித்து உதைத்து கைது செய்திருக்கிறது காவல்துறை.

மேலும், இந்து முன்னணி பொறுப்பாளர்களையும் சாலையில் இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர். இதனால், இந்துகளுக்கு ஏற்பட்ட அநீதியை கண்டித்து, வ.களத்தூர் காவல்நிலையத்தை இந்துக்கள் மற்றும் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த அமைப்புகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிந்து தலைவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகின்றனர். இதனால், பரபரப்பு நிலவுகிறது.

Tags: police violence
ShareTweetSendShare
Previous Post

வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்படும்: பிரதமர் மோடி!

Next Post

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies