மகளிர் உரிமைத் தொகை:-ஏழை பெண்களுக்குக் கிடைக்கவில்லை!
Jun 8, 2025, 04:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை:-ஏழை பெண்களுக்குக் கிடைக்கவில்லை!

வசதியான பெண்களுக்கே கொடுக்கபடுகிறது.

Web Desk by Web Desk
Sep 19, 2023, 03:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

10 பைசா வட்டி விடுபவருக்கு மகளிர் உாிமைத் தொகை கிடைப்பதாகவும், ஏழைகளுக்கு கிடைக்கவில்லை என பெண்கள் குற்றம் சாட்டினர்.

தமிழக்கத்தில் உள்ள 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்களில், மகளிர் உரிமைத் தொகைக்காக 1.60 கோடி பெண்கள் விண்ணப்பித்தனர். மேலும் தமிழக அரசு சார்பில் மகளிர் உரிமைத் தொகை கடந்த 15ஆம் தேதி முதல் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இதில் பல லட்சம் மகளிருக்கு உரிமை தொகை சென்று அடையாமல் பல்வேறு குளறுபடி நடைபெற்றுது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான ரூ.1000 வங்கி மூலம் கிடைக்கப்பெறாத விண்ணப்ப படிவத்தின் நிலையை அறிய இணையதளம் தொடங்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் உரிமை தொகை கட்டுப்பாட்டு அறை இ சேவை மையத்தில், இணையதள சேவை முழுமையாக பாதிக்கபட்டதால் ரூ 1000 உரிமை தொகை நிராகரிக்கப்பட்டதன் நிலையை அறிய வந்த ஏராளமான பெண்கள் காத்திருந்துனர். இதனால் ஏறாளமான மகளிர் உரிமை தொகை குறித்து தெரியாமல் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மகளிர் உரிமை தொகை வாடகை வீட்டில் வசிக்போருக்கு ஏழைகளுக்கு கிடைக்கவில்லை வசதி படைத்தோருக்கு கிடைத்ததாக குற்றசாட்டுகளைப் அங்குள்ள பெண்கள் தெரிவித்தனர். மேலும் 10 பைசா, 5 பைசா, வட்டி விடுபவருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதாகவும், ஏழைகளுக்கு கிடைக்கவில்லை என பெண்கள் குற்றம் சாட்டினர்.

 

 

Tags: magalir urimai thokai1000rs
ShareTweetSendShare
Previous Post

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை

Next Post

சனாதன தர்மம்- முரசொலிக்கு பாரதியார் மூலம் பதிலடி கொடுத்த தமிழக பாஜக!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies