மகளிர் உரிமைத் தொகை:-ஏழை பெண்களுக்குக் கிடைக்கவில்லை!
Jan 14, 2026, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மகளிர் உரிமைத் தொகை:-ஏழை பெண்களுக்குக் கிடைக்கவில்லை!

வசதியான பெண்களுக்கே கொடுக்கபடுகிறது.

Murugesan M by Murugesan M
Sep 19, 2023, 03:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

10 பைசா வட்டி விடுபவருக்கு மகளிர் உாிமைத் தொகை கிடைப்பதாகவும், ஏழைகளுக்கு கிடைக்கவில்லை என பெண்கள் குற்றம் சாட்டினர்.

தமிழக்கத்தில் உள்ள 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்களில், மகளிர் உரிமைத் தொகைக்காக 1.60 கோடி பெண்கள் விண்ணப்பித்தனர். மேலும் தமிழக அரசு சார்பில் மகளிர் உரிமைத் தொகை கடந்த 15ஆம் தேதி முதல் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இதில் பல லட்சம் மகளிருக்கு உரிமை தொகை சென்று அடையாமல் பல்வேறு குளறுபடி நடைபெற்றுது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான ரூ.1000 வங்கி மூலம் கிடைக்கப்பெறாத விண்ணப்ப படிவத்தின் நிலையை அறிய இணையதளம் தொடங்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் உரிமை தொகை கட்டுப்பாட்டு அறை இ சேவை மையத்தில், இணையதள சேவை முழுமையாக பாதிக்கபட்டதால் ரூ 1000 உரிமை தொகை நிராகரிக்கப்பட்டதன் நிலையை அறிய வந்த ஏராளமான பெண்கள் காத்திருந்துனர். இதனால் ஏறாளமான மகளிர் உரிமை தொகை குறித்து தெரியாமல் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மகளிர் உரிமை தொகை வாடகை வீட்டில் வசிக்போருக்கு ஏழைகளுக்கு கிடைக்கவில்லை வசதி படைத்தோருக்கு கிடைத்ததாக குற்றசாட்டுகளைப் அங்குள்ள பெண்கள் தெரிவித்தனர். மேலும் 10 பைசா, 5 பைசா, வட்டி விடுபவருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதாகவும், ஏழைகளுக்கு கிடைக்கவில்லை என பெண்கள் குற்றம் சாட்டினர்.

 

 

Tags: magalir urimai thokai1000rs
ShareTweetSendShare
Previous Post

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை

Next Post

சனாதன தர்மம்- முரசொலிக்கு பாரதியார் மூலம் பதிலடி கொடுத்த தமிழக பாஜக!

Related News

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies