உடைந்தது இண்டி கூட்டணி!
Jan 14, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உடைந்தது இண்டி கூட்டணி!

இண்டி கூட்டணியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விலகி இருக்க முடிவு செய்துள்ளது.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 20, 2023, 07:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ், திமுக உட்பட 30 கட்சிகள் உள்ள இண்டியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் கொள்கைகளை வகுப்பதற்காக 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கியுள்ளது. இந்த குழுவில் 13 கட்சிகள் தங்களது பிரதிநிதிகளை அறிவித்த நிலையில், மார்க்சிஸ்ட் காம்யூனிஸ்ட் மட்டும் தெரிவிக்காமல் இருந்தது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், இண்டி கூட்டணியிலிருந்து விலகுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சில தலைவர்கள் கூறுகையில், இண்டி கூட்டணியில் தேசிய அளவில் இடம் பெறுகிறோம். மாநில அளவில் இடம் பெறுவதில் சில சிக்கல்கள் உள்ளன. எனவே, கூட்டணியில் ஒட்டு மொத்தமாக ஒருமித்த அளவில் நீடிக்க இயலாது” என்று தெரிவித்தனர்.

இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மிக உறுதியாக எடுத்துள்ளனர். அதாவது மேற்கு வங்காளம், கேரளாவில் கூட்டணி அமைக்க இயலாது. எனவே இந்த 2 மாநிலங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்று உறுதியான முடிவை எடுத்துள்ளனர்.

இதேபோல், டெல்லியிலும் கூட்டணி அமைக்க இயலாத நிலை உள்ளது. மேலும், சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட விரும்புகிறது. இதனால் இண்டி கூட்டணியில் தொகுதி பங்கிடுவதில் பல சிக்கல்கள் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ்காரத் கூறியதாவது, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைக்க முடியாத நிலையில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியில் அடிப்படை புரிதல் இல்லை. புரிதல் இல்லாமல் எந்த அரசியல் கூட்டணியையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மேற்கொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எடுத்துள்ள முடிவை இண்டி கூட்டணி தலைவர்களிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தனர். இது இண்டி கூட்டணி தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: I.N.D.I. allaianceCPIM
ShareTweetSendShare
Previous Post

சீனா தைவானுக்கு இடையே போர் பதற்றம்

Next Post

உலகை ஆளும் இந்தியர்கள்!-ஜெயஸ்ரீ உல்லால்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies