உலகை ஆளும் இந்தியர்கள்!-புனித் ரஞ்சன்
Jul 26, 2025, 10:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகை ஆளும் இந்தியர்கள்!-புனித் ரஞ்சன்

Web Desk by Web Desk
Sep 20, 2023, 11:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகை ஆளும் இந்தியர்கள்

உலகளவில் பெரிய நிறுவனங்களை வழிநடத்துவதிலும், உரிமையாளர்களாக இருப்பதிலும் இந்தியர்கள் கொடிநாட்டி வருகிறார்கள்.

அந்தவகையில், முன்னாள் டெலாய்ட் தலைமை நிர்வாக அதிகாரி புனித் ரஞ்சன் (Punit Renjen) குறித்துப் பார்ப்போம்,

புனித் ரஞ்சன் 1961-ஆம் ஆண்டு ஹரியானாவில் பிறந்தார். ரஞ்சனுக்கு 14 வயதாகும் போது, அவரது தந்தையின் வணிகம் நிதிச் சிக்கலை எதிர்கொண்டது. அவரது குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டது.

தொடர்ந்து, அவரது பெற்றோர்களால் ரஞ்சனின் பள்ளி படிப்பிற்கான கட்டணத்தைக் கூட சரியாகச் செலுத்த முடியவில்லை. அதன் காரணமாக அவர் தனது பள்ளி படிப்பைப் பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவானது.
அதன் பிறகு பல்வேறு தடைகளைக் கடந்து அவர் ரோதக்கில் உள்ள கல்லூரியில் பட்டம் பெற்று அதன் பிறகு டெல்லியில் வேலை தேடி அலைந்தார். உஷா இன்டர்னேஷனல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அதன்பின், ரோட்டரி அறக்கட்டளை உதவித்தொகை கிடைத்தது. இதன் மூலம் அமெரிக்காவிற்குச் சென்று ஓரிகன் நகரில் உள்ள வில்லியம்டி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தார்.

இதைத்தொடர்ந்து, டெலாய்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். தொடர்ந்து, தன்னுடைய கடினமான உழைப்பாலும், சிறந்த அறிவாற்றலாலும் அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தார். பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்த புனித் ரஞ்சன் டெலாய்ட் குளோபல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். தற்பொழுது, SAP நிறுவனத்தின் தலைவராக பதவியேற்க உள்ளார்.

Tags: punitPunit Renjen
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40 அடிக்குக் கீழ் குறைந்தது!

Next Post

40 இடங்களில் ஐ.டி. ரெய்டு: சிக்கினார் செந்தில் பாலாஜியின் மாஜி பிஏ!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies