பாஸ்ட்புட் கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - அதிகாரிகள் அதிரடி!
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாஸ்ட்புட் கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் – அதிகாரிகள் அதிரடி!

Murugesan M by Murugesan M
Sep 20, 2023, 06:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட குழந்தை உயிரிழந்ததன் எதிரொலியாக, நெல்லை மாநகர பகுதியில் உள்ள பாஸ்ட்புட் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில், காலாவதியான 50 கிலோ சிக்கன் பறிமுதல் செய்தனர். மேலும், 2 இறைச்சிக் கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட குழந்தை உயிரிழந்ததை அடுத்து, ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, நெல்லை மாநகர் பகுதியில் சுமார் 100 -க்கும் மேற்பட்ட தந்தூரி சிக்கன் மற்றும் ஷவர்மா கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது, சுகாதாரமற்ற முறையில் உள்ள சிக்கன் பயன்படுத்திய 5 கடைகளுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. மேலும், பாளை மற்றும் மேலப்பாளையம் மண்டலத்தில் 26 கிலோ பொறித்த சிக்கன் குளிர் சாதன பெட்டியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, காலாவதி தேதி இல்லாத 50 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு, கடை ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப் போன இறைச்சி உணவுகளை பினாயில் தெளித்து உடனடியாக அழிக்கப்பட்டது.

தொடர்ந்து, சிக்கன் ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் கறிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும், சமைத்த உணவுப் பொருள்களை ஃப்ரீஸரில் வைக்கக் கூடாது என்றும், உணவுப் பொருள்களில் வண்ணம் சேர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

திமுக அரசின் மெத்தனப்போக்கால், நாமக்கல்லில் பள்ளி மாணவி பலியானார் என்றும், முன்னரே, இது போன்ற சோதனைகளை நடத்தியிருந்தால், பள்ளி மாணவியின் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: shavarma
ShareTweetSendShare
Previous Post

நடிகர் ரஜினிகாந்த்துக்கு, கோல்டன் டிக்கெட்!

Next Post

பாஜகவின் சமூக நீதியைப் பின்பற்றுவாரா தமிழக முதல்வர்? – நாராயணன் திருப்பதி கேள்வி!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies