தமிழகத்தில் ஒரே மாதத்தில் 9 புலிகள் உயிரிழப்பு!
Sep 10, 2025, 10:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் ஒரே மாதத்தில் 9 புலிகள் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Sep 21, 2023, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய விலங்கு எனப் போற்றப்படும் புலிகள், தமிழகத்தில் ஒரே மாதத்தில் 9 புலிகள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சில் வேல் பாய்ச்சியுள்ளது.

இந்த நிலையில், ஊட்டி அருகே உள்ள சின்ன குன்னூர் பகுதியில் ஒரு பெண் புலிக்குட்டி உயிரிழந்துள்ளது. அடுத்து, சீகூர் வனச்சரக எல்லையில் மேலும் 2 புலிக்குட்டிகள் உயிரிழந்தது தெரியவரவே, அதன் உடல்களை வனத்துறையினர் மீட்டனர்.

அதில், ஒரு பெண் புலிக்குட்டி உயிருடன் இருப்பதைக் கண்டு பிடித்தனர். அந்த குட்டியை மீட்ட முதுமலை கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இறந்த 3 குட்டிகளும் பிறந்து 2 மாதங்களே ஆனவை என்பதால், வன ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படியாக, நீலகிரியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 புலிக்குட்டிகள் உள்பட 9 புலிகள் இறந்துள்ளது.

இயற்கையான மரணம், மின்சாரம் தாக்கி உயிரிழத்தல், விஷம் வைத்துக் கொல்லப்படுதல் போன்றவற்றால் புலிகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது எனக் காரணத்தை அடுக்காமல், ஒரு புலி கூட பலியாகவில்லை எனக் கம்பீரமாக வனத்துறை மார்தட்டுவது எப்போது எனக் கேள்வி எழுப்பும் விலங்குகள் நல ஆர்வலர்கள்,

ஒரே மாதத்தில் 9 புலிகள் இறப்பை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும், வனத்துறை வனவாசம் போய்விட்டது என்றும் காட்டமான விமர்சனம் கிளம்பியுள்ளது.

Tags: tiger death
ShareTweetSendShare
Previous Post

தி எலாஸ்டிக் வார்: அம்பலமான PFI – ன் நிஜ முகம் – முழு விவரம்

Next Post

சர்வதேச அமைதி தினம்!

Related News

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

Load More

அண்மைச் செய்திகள்

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies