சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் - தமிழ் அறிஞர்கள் வரவேற்பு!
Jul 26, 2025, 09:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் – தமிழ் அறிஞர்கள் வரவேற்பு!

Web Desk by Web Desk
Sep 21, 2023, 09:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என்று இரண்டு மொழி பாடத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தி வழி மற்றும் ஆங்கில வழியில் மட்டுமே கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிற்று மொழியாக வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து, தமிழ் மட்டுமின்றி 22 மாநில மொழிகளில் சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இது முதலில் 1-ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதனைத்தொடர்ந்து, 8 -ம் வகுப்பு வரை படிப்படியாக நீடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி மாநிலங்களில் சிபிஎஸ்இ பள்ளிகளும் தமிழ் வழியில் கற்றுக் கொள்ளலாம் என்பதால், சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் மூலம் தமிழ்மொழி மேம்படவும் தமிழ் மொழியில் மாணவர்கள் எளிதாகப் பாடத்தை கற்றுக் கொள்ளவும் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிற்று மொழியாகக் கற்பிக்கப்படும் என்ற அறிவிப்புக்குத் தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் மத்திய அரசுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags: cbse
ShareTweetSendShare
Previous Post

ரூ.40,000 லஞ்சம் பெற்ற தொழிலாளர் நல ஆய்வாளர் கைது – அதிர்ச்சிப் பின்னணி!

Next Post

முக்கிய ரயில் சேவை ரத்து – என்ன காரணம்?

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies