சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் - தமிழ் அறிஞர்கள் வரவேற்பு!
Mar 15, 2026, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் – தமிழ் அறிஞர்கள் வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Sep 21, 2023, 09:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என்று இரண்டு மொழி பாடத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தி வழி மற்றும் ஆங்கில வழியில் மட்டுமே கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிற்று மொழியாக வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து, தமிழ் மட்டுமின்றி 22 மாநில மொழிகளில் சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இது முதலில் 1-ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதனைத்தொடர்ந்து, 8 -ம் வகுப்பு வரை படிப்படியாக நீடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி மாநிலங்களில் சிபிஎஸ்இ பள்ளிகளும் தமிழ் வழியில் கற்றுக் கொள்ளலாம் என்பதால், சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் மூலம் தமிழ்மொழி மேம்படவும் தமிழ் மொழியில் மாணவர்கள் எளிதாகப் பாடத்தை கற்றுக் கொள்ளவும் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிற்று மொழியாகக் கற்பிக்கப்படும் என்ற அறிவிப்புக்குத் தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் மத்திய அரசுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags: cbse
ShareTweetSendShare
Previous Post

ரூ.40,000 லஞ்சம் பெற்ற தொழிலாளர் நல ஆய்வாளர் கைது – அதிர்ச்சிப் பின்னணி!

Next Post

முக்கிய ரயில் சேவை ரத்து – என்ன காரணம்?

Related News

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies