சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் - தமிழ் அறிஞர்கள் வரவேற்பு!
Jan 14, 2026, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் – தமிழ் அறிஞர்கள் வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Sep 21, 2023, 09:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என்று இரண்டு மொழி பாடத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தி வழி மற்றும் ஆங்கில வழியில் மட்டுமே கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிற்று மொழியாக வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து, தமிழ் மட்டுமின்றி 22 மாநில மொழிகளில் சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இது முதலில் 1-ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதனைத்தொடர்ந்து, 8 -ம் வகுப்பு வரை படிப்படியாக நீடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி மாநிலங்களில் சிபிஎஸ்இ பள்ளிகளும் தமிழ் வழியில் கற்றுக் கொள்ளலாம் என்பதால், சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் மூலம் தமிழ்மொழி மேம்படவும் தமிழ் மொழியில் மாணவர்கள் எளிதாகப் பாடத்தை கற்றுக் கொள்ளவும் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிற்று மொழியாகக் கற்பிக்கப்படும் என்ற அறிவிப்புக்குத் தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் மத்திய அரசுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags: cbse
ShareTweetSendShare
Previous Post

ரூ.40,000 லஞ்சம் பெற்ற தொழிலாளர் நல ஆய்வாளர் கைது – அதிர்ச்சிப் பின்னணி!

Next Post

முக்கிய ரயில் சேவை ரத்து – என்ன காரணம்?

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies