வந்தே பாரத் இரயில் நெல்லைக்குக் கிடைத்த வரப்பிரசாதம்
Oct 26, 2025, 08:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வந்தே பாரத் இரயில் நெல்லைக்குக் கிடைத்த வரப்பிரசாதம்

Web Desk by Web Desk
Sep 24, 2023, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை சென்னை இடையே வந்தே பாரத் இரயில் சேவை குறித்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளளைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “மரியாதைக்குரிய பாரத பிரதமர் அவர்கள் எந்தெந்த வகையில் எல்லாம் இந்த நாட்டை முன்னேற்ற முடியுமோ அதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

’ரேடியோவை‘ நாம் மறந்திருந்த காலத்தில் ‘மன் கி பாத்’ மூலம் அதனை மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளார். அதேபோல் போஸ்ட் ஆபீஸ் நாம் மறந்த போது செல்வமகள் திட்டம் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அதனை மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளார்.

அது போல் தான் இரயில் என்றாலே மிக தாமதமாகச் செல்லும். அதனால் இரயிலில் போக முடியாது என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இரயிலில் பழமை இருக்கும். ஆனால், புதுமையாக வேகத்தை அதிகரிப்போம் என இந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.

வந்தே பாரத் இரயில் நெல்லைக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் இரயில் சேவை தொடங்குவதற்கு நானும் ஒரு காரணம்.

ஐதராபாத்தில் முதல் குடிமகனாக வந்தே பாரத் இரயிலைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்க திட்டமிருந்தது. ஆனால், நான் சாதாரணக் குடிமகனாக உணர்வு பூர்வமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நெல்லை வந்துள்ளேன்.

முதலமைச்சர் இன்று ஒன்றைச் சொல்லி இருக்கிறார். அதாவது பிரதமர் ஐந்து டீ-யை முன்னிலைப்படுத்தினார்.

டேலண்ட், டூரிசம், டெக்னாலஜி, ட்ரேட் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தினார். ஆனால் எதுவுமே இப்பொழுது இல்லை என கூறி உள்ளார்.

ஆனால், டேலண்ட்-னால தான் இந்த வந்தே பாரத் இரயில் வந்துள்ளது. டெக்னாலஜி-னால தான் இந்த வந்தே பாரத் வந்து இருக்கிறது. டூரிசம் மேம்படுத்துவதற்குத்தான் வந்தே பாரத் வந்துள்ளது. ட்ரேட் எனப்படும் வியாபாரத்தை மேம்படுத்துவதற்குத் தான் வந்தே பாரத் வந்துள்ளது.

நீங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என சொன்னீர்கள். ஆனால் அத்தனை டீ-யையும் செயல்படுத்தித் தான் இந்த வந்தே பாரத் இரயில் வந்துள்ளது. எனவே, இதுவே ஒரு உதாரணம்” என்று கூறியுள்ளார்.

Tags: nellai to chennaivande bharath expresstamilasai soundrarajangoverner of pondicherry
ShareTweetSendShare
Previous Post

சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல 4 நாட்கள் அனுமதி!

Next Post

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Related News

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies