வந்தே பாரத் இரயில் நெல்லைக்குக் கிடைத்த வரப்பிரசாதம்
Mar 15, 2026, 01:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வந்தே பாரத் இரயில் நெல்லைக்குக் கிடைத்த வரப்பிரசாதம்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 24, 2023, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை சென்னை இடையே வந்தே பாரத் இரயில் சேவை குறித்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளளைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “மரியாதைக்குரிய பாரத பிரதமர் அவர்கள் எந்தெந்த வகையில் எல்லாம் இந்த நாட்டை முன்னேற்ற முடியுமோ அதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

’ரேடியோவை‘ நாம் மறந்திருந்த காலத்தில் ‘மன் கி பாத்’ மூலம் அதனை மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளார். அதேபோல் போஸ்ட் ஆபீஸ் நாம் மறந்த போது செல்வமகள் திட்டம் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அதனை மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளார்.

அது போல் தான் இரயில் என்றாலே மிக தாமதமாகச் செல்லும். அதனால் இரயிலில் போக முடியாது என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இரயிலில் பழமை இருக்கும். ஆனால், புதுமையாக வேகத்தை அதிகரிப்போம் என இந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.

வந்தே பாரத் இரயில் நெல்லைக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் இரயில் சேவை தொடங்குவதற்கு நானும் ஒரு காரணம்.

ஐதராபாத்தில் முதல் குடிமகனாக வந்தே பாரத் இரயிலைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்க திட்டமிருந்தது. ஆனால், நான் சாதாரணக் குடிமகனாக உணர்வு பூர்வமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நெல்லை வந்துள்ளேன்.

முதலமைச்சர் இன்று ஒன்றைச் சொல்லி இருக்கிறார். அதாவது பிரதமர் ஐந்து டீ-யை முன்னிலைப்படுத்தினார்.

டேலண்ட், டூரிசம், டெக்னாலஜி, ட்ரேட் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தினார். ஆனால் எதுவுமே இப்பொழுது இல்லை என கூறி உள்ளார்.

ஆனால், டேலண்ட்-னால தான் இந்த வந்தே பாரத் இரயில் வந்துள்ளது. டெக்னாலஜி-னால தான் இந்த வந்தே பாரத் வந்து இருக்கிறது. டூரிசம் மேம்படுத்துவதற்குத்தான் வந்தே பாரத் வந்துள்ளது. ட்ரேட் எனப்படும் வியாபாரத்தை மேம்படுத்துவதற்குத் தான் வந்தே பாரத் வந்துள்ளது.

நீங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என சொன்னீர்கள். ஆனால் அத்தனை டீ-யையும் செயல்படுத்தித் தான் இந்த வந்தே பாரத் இரயில் வந்துள்ளது. எனவே, இதுவே ஒரு உதாரணம்” என்று கூறியுள்ளார்.

Tags: nellai to chennaivande bharath expresstamilasai soundrarajangoverner of pondicherry
ShareTweetSendShare
Previous Post

சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல 4 நாட்கள் அனுமதி!

Next Post

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies