வந்தே பாரத் இரயில் நெல்லைக்குக் கிடைத்த வரப்பிரசாதம்
Sep 13, 2026, 12:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வந்தே பாரத் இரயில் நெல்லைக்குக் கிடைத்த வரப்பிரசாதம்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 24, 2023, 04:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லை சென்னை இடையே வந்தே பாரத் இரயில் சேவை குறித்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளளைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “மரியாதைக்குரிய பாரத பிரதமர் அவர்கள் எந்தெந்த வகையில் எல்லாம் இந்த நாட்டை முன்னேற்ற முடியுமோ அதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

’ரேடியோவை‘ நாம் மறந்திருந்த காலத்தில் ‘மன் கி பாத்’ மூலம் அதனை மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளார். அதேபோல் போஸ்ட் ஆபீஸ் நாம் மறந்த போது செல்வமகள் திட்டம் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அதனை மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளார்.

அது போல் தான் இரயில் என்றாலே மிக தாமதமாகச் செல்லும். அதனால் இரயிலில் போக முடியாது என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இரயிலில் பழமை இருக்கும். ஆனால், புதுமையாக வேகத்தை அதிகரிப்போம் என இந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.

வந்தே பாரத் இரயில் நெல்லைக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் இரயில் சேவை தொடங்குவதற்கு நானும் ஒரு காரணம்.

ஐதராபாத்தில் முதல் குடிமகனாக வந்தே பாரத் இரயிலைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்க திட்டமிருந்தது. ஆனால், நான் சாதாரணக் குடிமகனாக உணர்வு பூர்வமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நெல்லை வந்துள்ளேன்.

முதலமைச்சர் இன்று ஒன்றைச் சொல்லி இருக்கிறார். அதாவது பிரதமர் ஐந்து டீ-யை முன்னிலைப்படுத்தினார்.

டேலண்ட், டூரிசம், டெக்னாலஜி, ட்ரேட் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தினார். ஆனால் எதுவுமே இப்பொழுது இல்லை என கூறி உள்ளார்.

ஆனால், டேலண்ட்-னால தான் இந்த வந்தே பாரத் இரயில் வந்துள்ளது. டெக்னாலஜி-னால தான் இந்த வந்தே பாரத் வந்து இருக்கிறது. டூரிசம் மேம்படுத்துவதற்குத்தான் வந்தே பாரத் வந்துள்ளது. ட்ரேட் எனப்படும் வியாபாரத்தை மேம்படுத்துவதற்குத் தான் வந்தே பாரத் வந்துள்ளது.

நீங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என சொன்னீர்கள். ஆனால் அத்தனை டீ-யையும் செயல்படுத்தித் தான் இந்த வந்தே பாரத் இரயில் வந்துள்ளது. எனவே, இதுவே ஒரு உதாரணம்” என்று கூறியுள்ளார்.

Tags: nellai to chennaivande bharath expresstamilasai soundrarajangoverner of pondicherry
Share
Tweet
SendShare
Previous Post

சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல 4 நாட்கள் அனுமதி!

Next Post

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies