வந்தே பாரத் இரயில் நெல்லைக்குக் கிடைத்த வரப்பிரசாதம்
Jul 29, 2026, 08:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வந்தே பாரத் இரயில் நெல்லைக்குக் கிடைத்த வரப்பிரசாதம்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 24, 2023, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை சென்னை இடையே வந்தே பாரத் இரயில் சேவை குறித்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளளைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “மரியாதைக்குரிய பாரத பிரதமர் அவர்கள் எந்தெந்த வகையில் எல்லாம் இந்த நாட்டை முன்னேற்ற முடியுமோ அதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

’ரேடியோவை‘ நாம் மறந்திருந்த காலத்தில் ‘மன் கி பாத்’ மூலம் அதனை மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளார். அதேபோல் போஸ்ட் ஆபீஸ் நாம் மறந்த போது செல்வமகள் திட்டம் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அதனை மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளார்.

அது போல் தான் இரயில் என்றாலே மிக தாமதமாகச் செல்லும். அதனால் இரயிலில் போக முடியாது என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இரயிலில் பழமை இருக்கும். ஆனால், புதுமையாக வேகத்தை அதிகரிப்போம் என இந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.

வந்தே பாரத் இரயில் நெல்லைக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் இரயில் சேவை தொடங்குவதற்கு நானும் ஒரு காரணம்.

ஐதராபாத்தில் முதல் குடிமகனாக வந்தே பாரத் இரயிலைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்க திட்டமிருந்தது. ஆனால், நான் சாதாரணக் குடிமகனாக உணர்வு பூர்வமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நெல்லை வந்துள்ளேன்.

முதலமைச்சர் இன்று ஒன்றைச் சொல்லி இருக்கிறார். அதாவது பிரதமர் ஐந்து டீ-யை முன்னிலைப்படுத்தினார்.

டேலண்ட், டூரிசம், டெக்னாலஜி, ட்ரேட் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தினார். ஆனால் எதுவுமே இப்பொழுது இல்லை என கூறி உள்ளார்.

ஆனால், டேலண்ட்-னால தான் இந்த வந்தே பாரத் இரயில் வந்துள்ளது. டெக்னாலஜி-னால தான் இந்த வந்தே பாரத் வந்து இருக்கிறது. டூரிசம் மேம்படுத்துவதற்குத்தான் வந்தே பாரத் வந்துள்ளது. ட்ரேட் எனப்படும் வியாபாரத்தை மேம்படுத்துவதற்குத் தான் வந்தே பாரத் வந்துள்ளது.

நீங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என சொன்னீர்கள். ஆனால் அத்தனை டீ-யையும் செயல்படுத்தித் தான் இந்த வந்தே பாரத் இரயில் வந்துள்ளது. எனவே, இதுவே ஒரு உதாரணம்” என்று கூறியுள்ளார்.

Tags: nellai to chennaivande bharath expresstamilasai soundrarajangoverner of pondicherry
ShareTweetSendShare
Previous Post

சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல 4 நாட்கள் அனுமதி!

Next Post

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies