அரசு ஊழியர்களின் பணி சமூகத்தில் விளிம்புநிலை மக்களை உயர்த்துவதே !-குடியரசு தலைவர்.
Oct 3, 2025, 09:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு ஊழியர்களின் பணி சமூகத்தில் விளிம்புநிலை மக்களை உயர்த்துவதே !-குடியரசு தலைவர்.

2021ம் ஆண்டுத் தொகுப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்!

Web Desk by Web Desk
Sep 25, 2023, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அனைவரையும் உள்ளடக்கிய, வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவது உங்கள் கூட்டு இலக்காக உள்ளது என குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்மு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் கூறினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் தற்போது உதவிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள, 2021ம் ஆண்டுத் தொகுப்பைச் சேர்ந்த, 182 ஐஏஎஸ் அதிகாரிகள் குழு இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தது.

அதிகாரிகளிடையே  உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,

அதிகாரம், பங்களிப்பு, பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உங்களின் சேவை, வேறு எந்த சேவையையும் விட வேறுபட்டது என்றார். இது ஒரு சேவை அல்ல, ஓர்  இயக்கம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

நல்லாட்சி என்ற கட்டமைப்பின் கீழ் இந்தியாவையும் அதன் மக்களையும் முன்னோக்கிக் கொண்டு செல்வதே குறிக்கோள் என்று  கூறினார். தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்வதே உங்களின் இலக்காகும் என்பதை அவர் பகிர்ந்து கொண்டார்.

அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவது உங்களின் கூட்டு இலக்காகும். பல்வேறு துறைகளில் தங்கள் திறனை உணர சக இளைஞர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்கள் ஒரு பெரிய பங்களிப்பை வழங்க முடியும்.

2047 ஆம் ஆண்டின் வளர்ந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் பங்களிக்க உங்களுக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது.  உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றல் மூலம் நமது நாட்டை மாற்றியமைப்பதில் பயனுள்ள முகவர்களாக மாற முடியும் என்று கூறினார்.

ஏழைகள், அடித்தட்டு மக்களுக்காக இதயம் துடிக்கும், இரக்கமுள்ள அரசு ஊழியர் என்பவர், வெறுமனே தொழில்முறை அதிகாரி என்பதிலிருந்து வேறுபட்ட  உண்மையான அரசு ஊழியர் என்று கூறினார்.

சமூகத்தில் விளிம்புநிலை மக்களை உயர்த்துவது அரசு ஊழியர்களின் நம்பிக்கைப் பொருளாக இருக்க வேண்டும், ‘கோப்பிலிருந்து களம்’,  ‘களத்திலிருந்து கோப்பு ‘ ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் புரிந்துகொள்ள முயற்சி மேற்கொள்ளுமாறு  வலியுறுத்தினார்.

மக்களை மையமாகக் கொண்ட விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் உங்களைக் கோப்புகளுடன் மிகவும் அர்த்தமுள்ள முறையில் ஈடுபடச் செய்யும் என்று கூறினார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் கட்சியை நடத்துவது நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு!

Next Post

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் புதிய போஸ்டர் !

Related News

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies