அரசு ஊழியர்களின் பணி சமூகத்தில் விளிம்புநிலை மக்களை உயர்த்துவதே !-குடியரசு தலைவர்.
Aug 8, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு ஊழியர்களின் பணி சமூகத்தில் விளிம்புநிலை மக்களை உயர்த்துவதே !-குடியரசு தலைவர்.

2021ம் ஆண்டுத் தொகுப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்!

Murugesan M by Murugesan M
Sep 25, 2023, 05:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அனைவரையும் உள்ளடக்கிய, வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவது உங்கள் கூட்டு இலக்காக உள்ளது என குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்மு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் கூறினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் தற்போது உதவிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள, 2021ம் ஆண்டுத் தொகுப்பைச் சேர்ந்த, 182 ஐஏஎஸ் அதிகாரிகள் குழு இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தது.

அதிகாரிகளிடையே  உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,

அதிகாரம், பங்களிப்பு, பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உங்களின் சேவை, வேறு எந்த சேவையையும் விட வேறுபட்டது என்றார். இது ஒரு சேவை அல்ல, ஓர்  இயக்கம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

நல்லாட்சி என்ற கட்டமைப்பின் கீழ் இந்தியாவையும் அதன் மக்களையும் முன்னோக்கிக் கொண்டு செல்வதே குறிக்கோள் என்று  கூறினார். தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்வதே உங்களின் இலக்காகும் என்பதை அவர் பகிர்ந்து கொண்டார்.

அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவது உங்களின் கூட்டு இலக்காகும். பல்வேறு துறைகளில் தங்கள் திறனை உணர சக இளைஞர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்கள் ஒரு பெரிய பங்களிப்பை வழங்க முடியும்.

2047 ஆம் ஆண்டின் வளர்ந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் பங்களிக்க உங்களுக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது.  உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றல் மூலம் நமது நாட்டை மாற்றியமைப்பதில் பயனுள்ள முகவர்களாக மாற முடியும் என்று கூறினார்.

ஏழைகள், அடித்தட்டு மக்களுக்காக இதயம் துடிக்கும், இரக்கமுள்ள அரசு ஊழியர் என்பவர், வெறுமனே தொழில்முறை அதிகாரி என்பதிலிருந்து வேறுபட்ட  உண்மையான அரசு ஊழியர் என்று கூறினார்.

சமூகத்தில் விளிம்புநிலை மக்களை உயர்த்துவது அரசு ஊழியர்களின் நம்பிக்கைப் பொருளாக இருக்க வேண்டும், ‘கோப்பிலிருந்து களம்’,  ‘களத்திலிருந்து கோப்பு ‘ ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் புரிந்துகொள்ள முயற்சி மேற்கொள்ளுமாறு  வலியுறுத்தினார்.

மக்களை மையமாகக் கொண்ட விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் உங்களைக் கோப்புகளுடன் மிகவும் அர்த்தமுள்ள முறையில் ஈடுபடச் செய்யும் என்று கூறினார்.

Tags: President Droupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

காங்கிரஸ் கட்சியை நடத்துவது நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு!

Next Post

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் புதிய போஸ்டர் !

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies