படித்த இளைஞர்களுக்கு வேலை! – கோவையில் மத்திய அரசு அதிரடி.
Jan 14, 2026, 01:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

படித்த இளைஞர்களுக்கு வேலை! – கோவையில் மத்திய அரசு அதிரடி.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 26, 2023, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் மோடியின் ரோஜ்கார் மேளா திட்டத்தின் ஒரு பகுதியாகக் கோவையில் இன்று பயனாளிகளுக்குப் பணி நியமன ஆணைகளை மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் வழங்கினார்.

நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கும் வேலைவாய்ப்புத் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி தொடங்கி வைத்தார்.

மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனிதவளம் தொடர்பாகப் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில், 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசு அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து, பல்வேறு துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் `ரோஜ்கார் மேளா’ திட்டம் மூலம் இன்று 51 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.

அதன் ஒரு பகுதியாக, கோவை கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு மேளா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு, பயனாளிகளுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
இது போன்ற ஒரு நல்ல வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கும், பாரத பிரதமர் மோடிக்கும் பயனாளிகள் மனதார நன்றி தெரிவித்தனர்.

Tags: minister muruganrojkar mela
ShareTweetSendShare
Previous Post

ஐ.நா. பொதுச்செயலாளருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

Next Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies