படித்த இளைஞர்களுக்கு வேலை! – கோவையில் மத்திய அரசு அதிரடி.
Jul 26, 2025, 01:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

படித்த இளைஞர்களுக்கு வேலை! – கோவையில் மத்திய அரசு அதிரடி.

Web Desk by Web Desk
Sep 26, 2023, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் மோடியின் ரோஜ்கார் மேளா திட்டத்தின் ஒரு பகுதியாகக் கோவையில் இன்று பயனாளிகளுக்குப் பணி நியமன ஆணைகளை மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் வழங்கினார்.

நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கும் வேலைவாய்ப்புத் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி தொடங்கி வைத்தார்.

மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனிதவளம் தொடர்பாகப் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில், 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசு அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து, பல்வேறு துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் `ரோஜ்கார் மேளா’ திட்டம் மூலம் இன்று 51 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.

அதன் ஒரு பகுதியாக, கோவை கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு மேளா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு, பயனாளிகளுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
இது போன்ற ஒரு நல்ல வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கும், பாரத பிரதமர் மோடிக்கும் பயனாளிகள் மனதார நன்றி தெரிவித்தனர்.

Tags: minister muruganrojkar mela
ShareTweetSendShare
Previous Post

ஐ.நா. பொதுச்செயலாளருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

Next Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு!

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies