உலகை ஆளும் இந்தியர்கள்!-நிகேஷ் அரோரா.
Jan 14, 2026, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகை ஆளும் இந்தியர்கள்!-நிகேஷ் அரோரா.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 27, 2023, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியர்கள் உலகளவில் கடினமான உழைப்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றில் சிறந்தவர்கள் என்பதை உலகெங்கிலும் நிரூபித்து வருகிறார்கள்.

அந்தவரிசையில், பாலோ ஆல்டோ நெட்வொர்க்கின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நிகேஷ் அரோரா (Nikesh Arora) குறித்துப் பார்ப்போம்,

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில், பிப்ரவரி 9 1968-ஆம் ஆண்டு இந்திய விமானப்படை அதிகாரிக்கு நிகேஷ் அரோரா பிறந்தார். விமானப்படை பள்ளியில், பள்ளிப்படிப்பை முடித்த இவர், வாரணாசியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், வடகிழக்குப் பல்கலைக் கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

நிகேஷ் அரோரா விப்ரோ டெக்னாலஜிஸில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இந்நிறுவனத்தில் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் தயாரிப்பு மேலாண்மை ஆகியவற்றில் பல்வேறு தலைமைப் பதவிகளை வகித்தார்.

இதன் பின், Deutsche Telekom நிறுவனத்தின் ஐரோப்பிய மொபைல் வணிகத்திற்கான தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாகச் சேர்ந்தார். பின்னர், கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து பல்வேறு உயர் பதவிகளை வகித்த இவர், 2014-ஆம் ஆண்டு கூகுளை விட்டு வெளியேறி, ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான சாப்ட் பேங்கின் தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரி ஆனார்.

இவ்வாறு, படிப்படியாக உயர்ந்த நிகேஷ் அரோரா, சைபர் செக்யூரிட்டி நிறுவனமான பாலோ ஆல்டோ நெட்வொர்க்கின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

Tags: indain origin ceonikesh arora
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

Next Post

தங்க வேட்டை ஜெயிக்கும் இந்தியா !

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies