உலகை ஆளும் இந்தியர்கள்!-நிகேஷ் அரோரா.
Sep 8, 2025, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகை ஆளும் இந்தியர்கள்!-நிகேஷ் அரோரா.

Web Desk by Web Desk
Sep 27, 2023, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியர்கள் உலகளவில் கடினமான உழைப்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றில் சிறந்தவர்கள் என்பதை உலகெங்கிலும் நிரூபித்து வருகிறார்கள்.

அந்தவரிசையில், பாலோ ஆல்டோ நெட்வொர்க்கின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நிகேஷ் அரோரா (Nikesh Arora) குறித்துப் பார்ப்போம்,

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில், பிப்ரவரி 9 1968-ஆம் ஆண்டு இந்திய விமானப்படை அதிகாரிக்கு நிகேஷ் அரோரா பிறந்தார். விமானப்படை பள்ளியில், பள்ளிப்படிப்பை முடித்த இவர், வாரணாசியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், வடகிழக்குப் பல்கலைக் கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

நிகேஷ் அரோரா விப்ரோ டெக்னாலஜிஸில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இந்நிறுவனத்தில் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் தயாரிப்பு மேலாண்மை ஆகியவற்றில் பல்வேறு தலைமைப் பதவிகளை வகித்தார்.

இதன் பின், Deutsche Telekom நிறுவனத்தின் ஐரோப்பிய மொபைல் வணிகத்திற்கான தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாகச் சேர்ந்தார். பின்னர், கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து பல்வேறு உயர் பதவிகளை வகித்த இவர், 2014-ஆம் ஆண்டு கூகுளை விட்டு வெளியேறி, ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான சாப்ட் பேங்கின் தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரி ஆனார்.

இவ்வாறு, படிப்படியாக உயர்ந்த நிகேஷ் அரோரா, சைபர் செக்யூரிட்டி நிறுவனமான பாலோ ஆல்டோ நெட்வொர்க்கின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

Tags: indain origin ceonikesh arora
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

Next Post

தங்க வேட்டை ஜெயிக்கும் இந்தியா !

Related News

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

பீகார் : காங்., எம்.பியை தோளில் சுமந்த விவசாயிகள் – விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம்!

குறைந்த யமுனை நீர்மட்டம் – சீராகும் டெல்லியின் நிலைமை!

ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் நன்றி தெரிவிக்கவில்லை : தமிழிசை செளந்தரராஜன்

உத்தரகாசி பகுதியில் மீண்டும் மேகவெடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா!

வெளிநாடு பயணங்களை நிறைவு செய்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தருமபுரி : பட்டா மாறுதலை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை!

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம் – வைகோ நடவடிக்கை

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

பஞ்சாபில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 23 மாவட்டங்கள்!

குலசேகரம் : நாராயண குருவின் 171வது ஜெயந்தி விழா!

உலக வில்வித்தை போட்டி – தங்கம் வென்ற இந்திய ஆடவர் குழு!

15 ஆண்டாக பஸ்ஸில் திருடி வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது – அதிர்ச்சி வாக்குமூலம்!

பல்லாவரம் கண்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளி வளாகத்தை  திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வாடகை விடப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies