சனாதனம் உலகிற்கு இன்றியமையாதது: கவர்னர் ஆர்.என்.ரவி!
Oct 26, 2025, 07:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதனம் உலகிற்கு இன்றியமையாதது: கவர்னர் ஆர்.என்.ரவி!

சனாதனத்தை சிலர் திரித்துக் கூறுவதாகவும் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 28, 2023, 09:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதனம் உலகிற்கு இன்றியமையாதது. சனாதனம் ஒரு போதும் அழியாது, அழிக்கவும் முடியாது. சிலர் தங்களது சுயநலத்திற்காக சனாதனத்தை திரித்துக் கூறுகின்றனர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார்.

சென்னையில் உடுப்பி ஸ்ரீவித்ய திஷ்ய திர்த்த சுவாமி சானதன உத்சவ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “சனாதனம் என்பது வேர் போன்றது. வேர் இல்லாமல் மரம் வளர முடியாது. அதேபோல, சனாதன தர்மம் என்பது அடிப்படையானது. பாரதம் உருவானதே சனாதன தர்மத்தில்தான். ஆகவே, பாரதம் இன்னொரு பிரிவை ஏற்றுக்கொள்ளாது. சனாதனத்தில் எல்லாமே இருக்கிறது.

சனாதனத்தின் அடிப்படை அத்தியாயம் நமது வேதங்களில் இருக்கிறது. சனாதனத்தின் மிகவும் முக்கியப் பகுதியாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இடங்கள் சனாதனத்திற்கான சான்றாகத் திகழ்கிறது. அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியாவை பாரத் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். சனாதனம் என்னும் அடிப்படை உரிமையை உடைப்பது நாட்டை பிளவுபடுத்துவது போன்றது. அந்த அடிப்படையிலேயே ஆங்கிலேயர்கள் நம் நாட்டை உடைத்தனர். சிலர் தங்களது சுயநலத்திற்காக சனாதனத்தை திரித்துக் கூறுகின்றனர்” என்று கூறியிருக்கிறார்.

Tags: GovernorR.N.RaviSanadan dharma
ShareTweetSendShare
Previous Post

ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்!

Next Post

கனடாவில் பிரிவினைவாத குழுக்களால் நிகழ்த்தப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளன – ஜெய்சங்கர்!

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies