நாட்டில் 290 இடங்களில் ஸ்ரீராம் தூண்கள்!
Jan 14, 2026, 09:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டில் 290 இடங்களில் ஸ்ரீராம் தூண்கள்!

Murugesan M by Murugesan M
Sep 29, 2023, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்யாவிலிருந்து ராமேஸ்வரம் வரை 290 ஶ்ரீராம் தூண்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தகவல் பரபரப்பு வெளியாகியுள்ளது.

பகவான் ஸ்ரீராமர் பிறந்த இடமான அயோத்தியில், ராம ஜென்ம பூமியில் ஸ்ரீ ராம பிரானுக்குப் பிரம்மாண்ட திருக்கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் பூமி பூஜையைக் கடந்த 2020 -ம் ஆண்டு பாரதப் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த கோவிலில் சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுமார் ரூ.1,800 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் திருக்கோவிலின் மொத்த பரப்பளவு 2.7 ஏக்கர். இதில் 57,400 சதுர அடியில் திருக்கோவில் அமைய உள்ளது. 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்டதாக இக்கோவில் அமைக்கப்படும்.

மேலும், 3 அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ்த் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2 -வது தளத்தில் 74 அறைகளும் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 12 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 2024 -ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த திருக்கோவில் திறக்கப்பட உள்ளதாக உத்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அயோத்யாவிலிருந்து ராமேஸ்வரம் வரை ஶ்ரீராம் தூண்கள் அமைக்கப்பட உள்ளது. அந்த வகையில் சுமார் 290 இடங்களில் ஸ்ரீராம் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அசோக் சிங்கல் பவுண்டேஷன் கவனித்து வருகிறது

Tags: ayodhya ramar temple
ShareTweetSendShare
Previous Post

அக்.3-ம் தேதி பாஜக ஆலோசனைக் கூட்டம்!

Next Post

ஆசிய போட்டியில் இந்தியாவின் புதிய உலக சாதனை !

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies