நாட்டில் 290 இடங்களில் ஸ்ரீராம் தூண்கள்!
Jul 26, 2025, 10:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டில் 290 இடங்களில் ஸ்ரீராம் தூண்கள்!

Web Desk by Web Desk
Sep 29, 2023, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்யாவிலிருந்து ராமேஸ்வரம் வரை 290 ஶ்ரீராம் தூண்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தகவல் பரபரப்பு வெளியாகியுள்ளது.

பகவான் ஸ்ரீராமர் பிறந்த இடமான அயோத்தியில், ராம ஜென்ம பூமியில் ஸ்ரீ ராம பிரானுக்குப் பிரம்மாண்ட திருக்கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் பூமி பூஜையைக் கடந்த 2020 -ம் ஆண்டு பாரதப் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த கோவிலில் சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுமார் ரூ.1,800 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் திருக்கோவிலின் மொத்த பரப்பளவு 2.7 ஏக்கர். இதில் 57,400 சதுர அடியில் திருக்கோவில் அமைய உள்ளது. 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்டதாக இக்கோவில் அமைக்கப்படும்.

மேலும், 3 அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ்த் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2 -வது தளத்தில் 74 அறைகளும் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 12 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 2024 -ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த திருக்கோவில் திறக்கப்பட உள்ளதாக உத்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அயோத்யாவிலிருந்து ராமேஸ்வரம் வரை ஶ்ரீராம் தூண்கள் அமைக்கப்பட உள்ளது. அந்த வகையில் சுமார் 290 இடங்களில் ஸ்ரீராம் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அசோக் சிங்கல் பவுண்டேஷன் கவனித்து வருகிறது

Tags: ayodhya ramar temple
ShareTweetSendShare
Previous Post

அக்.3-ம் தேதி பாஜக ஆலோசனைக் கூட்டம்!

Next Post

ஆசிய போட்டியில் இந்தியாவின் புதிய உலக சாதனை !

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies