இனி சிக்சருக்கு பதில் 10 ரன்கள் - ரோஹித் சர்மா !
Sep 17, 2025, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனி சிக்சருக்கு பதில் 10 ரன்கள் – ரோஹித் சர்மா !

Web Desk by Web Desk
Sep 29, 2023, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

100 மீ தூரத்திற்கு சிக்சர் அடிச்சா 10 ரன்கள் வழங்க வேண்டும். ஐசிசிக்கு ரோகித் சர்மா கோரிக்கை.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தங்களது முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்காக இந்திய அணி தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது.

தற்போது இந்திய அணி வீரர்கள் இறுதி கட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா யூடியூப் வீடியோ ஒன்றில் பேசியது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஹிட்மன் என்று இரசிகர்களால் ரோகித் சர்மா அழைக்கப்படுவதற்கு காரணம் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை மூன்று இரட்டை சதம் அடித்திருக்கிறார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 551 சிக்ஸர் அடித்திருக்கிறார். கெயில் 553 சிக்சர் உடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் ரோகித் சர்மா சிக்ஸருக்கு ரன் அளிப்பது குறித்து ஐசிசிக்கு வினோத கோரிக்கை ஒன்று வைத்திருக்கிறார்.

அதில் இப்போது ஒரு பேட்ஸ்மேன் 90 மீட்டர் தூரத்துக்கு ஒரு சிக்ஸர் அடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு ஐசிசி எட்டு ரன்கள் கொடுக்க வேண்டும். இதுவே ஒரு பேட்ஸ்மேன் 100 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடிக்கிறார் என்றால் அதற்கு 10 ரன்கள் கொடுக்க வேண்டும். இப்படி மிகப்பெரிய தூரத்தில் சிக்ஸர் அடிக்கும் போது அதற்கான பலன் பேட்ஸ்மேன்களுக்கு வழங்க வேண்டும்.

ஆனால் இப்போது இருக்கும் விதிப்படி எல்லைக்கோட்டை தாண்டினாலே அதற்கு சிக்சர் வழங்கப்படுகிறது. அது எவ்வளவு தூரமாக இருந்தாலும் சரி அதுக்கு வெறும் ஆறு ரன்கள் தான் கொடுக்கப்படுகிறது. எல்லாம் 100 மீட்டர் தூரத்திற்கு கஷ்டப்பட்டு சிக்சர் அடிக்கிறார்கள். அதற்கும் 6 ரன்கள் தான் கிடைக்கிறது. ஆனால் நாங்கள் சும்மா பந்தை தூக்குகிறோம். அது பவுண்டரி லைனை மட்டும் தான் தாண்டுகிறது. அதற்கு நாங்கள் ஆறு ரன்கள் பெறுகிறோம்.

இது நியாயமே கிடையாது சிக்ஸர் போகும் தூரம் வைத்து ரன்கள் வழங்க வேண்டும். இதுவே சரியாக இருக்கும் என ரோகித் சர்மா கூறினார். இதைப் போன்று தன்னுடைய வாழ்நாள் கிரிக்கெட்டில் ஸ்டெயின் பந்துவீச்சை பார்த்து தான் கொஞ்சம் நெருக்கடியை சந்தித்து இருப்பதாக ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Tags: ICCrohit sarmacricket match
ShareTweetSendShare
Previous Post

அரசியலமைப்பை திருத்திய கிம்ஜோங்உன் !

Next Post

கேரளாவில் அரசு அலுவலகத்தில் நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல்!

Related News

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

பாக். அதிபர் சர்தாரியின் சீன சுற்றுப்பயணம் – எதிர்கால இந்தியா – சீனா உறவை மாற்றியமைக்குமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

Load More

அண்மைச் செய்திகள்

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies