இனி சிக்சருக்கு பதில் 10 ரன்கள் - ரோஹித் சர்மா !
Mar 15, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனி சிக்சருக்கு பதில் 10 ரன்கள் – ரோஹித் சர்மா !

Murugesan M by Murugesan M
Sep 29, 2023, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

100 மீ தூரத்திற்கு சிக்சர் அடிச்சா 10 ரன்கள் வழங்க வேண்டும். ஐசிசிக்கு ரோகித் சர்மா கோரிக்கை.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தங்களது முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்காக இந்திய அணி தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது.

தற்போது இந்திய அணி வீரர்கள் இறுதி கட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா யூடியூப் வீடியோ ஒன்றில் பேசியது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஹிட்மன் என்று இரசிகர்களால் ரோகித் சர்மா அழைக்கப்படுவதற்கு காரணம் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை மூன்று இரட்டை சதம் அடித்திருக்கிறார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 551 சிக்ஸர் அடித்திருக்கிறார். கெயில் 553 சிக்சர் உடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் ரோகித் சர்மா சிக்ஸருக்கு ரன் அளிப்பது குறித்து ஐசிசிக்கு வினோத கோரிக்கை ஒன்று வைத்திருக்கிறார்.

அதில் இப்போது ஒரு பேட்ஸ்மேன் 90 மீட்டர் தூரத்துக்கு ஒரு சிக்ஸர் அடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு ஐசிசி எட்டு ரன்கள் கொடுக்க வேண்டும். இதுவே ஒரு பேட்ஸ்மேன் 100 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடிக்கிறார் என்றால் அதற்கு 10 ரன்கள் கொடுக்க வேண்டும். இப்படி மிகப்பெரிய தூரத்தில் சிக்ஸர் அடிக்கும் போது அதற்கான பலன் பேட்ஸ்மேன்களுக்கு வழங்க வேண்டும்.

ஆனால் இப்போது இருக்கும் விதிப்படி எல்லைக்கோட்டை தாண்டினாலே அதற்கு சிக்சர் வழங்கப்படுகிறது. அது எவ்வளவு தூரமாக இருந்தாலும் சரி அதுக்கு வெறும் ஆறு ரன்கள் தான் கொடுக்கப்படுகிறது. எல்லாம் 100 மீட்டர் தூரத்திற்கு கஷ்டப்பட்டு சிக்சர் அடிக்கிறார்கள். அதற்கும் 6 ரன்கள் தான் கிடைக்கிறது. ஆனால் நாங்கள் சும்மா பந்தை தூக்குகிறோம். அது பவுண்டரி லைனை மட்டும் தான் தாண்டுகிறது. அதற்கு நாங்கள் ஆறு ரன்கள் பெறுகிறோம்.

இது நியாயமே கிடையாது சிக்ஸர் போகும் தூரம் வைத்து ரன்கள் வழங்க வேண்டும். இதுவே சரியாக இருக்கும் என ரோகித் சர்மா கூறினார். இதைப் போன்று தன்னுடைய வாழ்நாள் கிரிக்கெட்டில் ஸ்டெயின் பந்துவீச்சை பார்த்து தான் கொஞ்சம் நெருக்கடியை சந்தித்து இருப்பதாக ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Tags: ICCrohit sarmacricket match
ShareTweetSendShare
Previous Post

அரசியலமைப்பை திருத்திய கிம்ஜோங்உன் !

Next Post

கேரளாவில் அரசு அலுவலகத்தில் நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies