இனி சிக்சருக்கு பதில் 10 ரன்கள் - ரோஹித் சர்மா !
Nov 15, 2025, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனி சிக்சருக்கு பதில் 10 ரன்கள் – ரோஹித் சர்மா !

Web Desk by Web Desk
Sep 29, 2023, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

100 மீ தூரத்திற்கு சிக்சர் அடிச்சா 10 ரன்கள் வழங்க வேண்டும். ஐசிசிக்கு ரோகித் சர்மா கோரிக்கை.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தங்களது முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்காக இந்திய அணி தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது.

தற்போது இந்திய அணி வீரர்கள் இறுதி கட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா யூடியூப் வீடியோ ஒன்றில் பேசியது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஹிட்மன் என்று இரசிகர்களால் ரோகித் சர்மா அழைக்கப்படுவதற்கு காரணம் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை மூன்று இரட்டை சதம் அடித்திருக்கிறார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 551 சிக்ஸர் அடித்திருக்கிறார். கெயில் 553 சிக்சர் உடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் ரோகித் சர்மா சிக்ஸருக்கு ரன் அளிப்பது குறித்து ஐசிசிக்கு வினோத கோரிக்கை ஒன்று வைத்திருக்கிறார்.

அதில் இப்போது ஒரு பேட்ஸ்மேன் 90 மீட்டர் தூரத்துக்கு ஒரு சிக்ஸர் அடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு ஐசிசி எட்டு ரன்கள் கொடுக்க வேண்டும். இதுவே ஒரு பேட்ஸ்மேன் 100 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடிக்கிறார் என்றால் அதற்கு 10 ரன்கள் கொடுக்க வேண்டும். இப்படி மிகப்பெரிய தூரத்தில் சிக்ஸர் அடிக்கும் போது அதற்கான பலன் பேட்ஸ்மேன்களுக்கு வழங்க வேண்டும்.

ஆனால் இப்போது இருக்கும் விதிப்படி எல்லைக்கோட்டை தாண்டினாலே அதற்கு சிக்சர் வழங்கப்படுகிறது. அது எவ்வளவு தூரமாக இருந்தாலும் சரி அதுக்கு வெறும் ஆறு ரன்கள் தான் கொடுக்கப்படுகிறது. எல்லாம் 100 மீட்டர் தூரத்திற்கு கஷ்டப்பட்டு சிக்சர் அடிக்கிறார்கள். அதற்கும் 6 ரன்கள் தான் கிடைக்கிறது. ஆனால் நாங்கள் சும்மா பந்தை தூக்குகிறோம். அது பவுண்டரி லைனை மட்டும் தான் தாண்டுகிறது. அதற்கு நாங்கள் ஆறு ரன்கள் பெறுகிறோம்.

இது நியாயமே கிடையாது சிக்ஸர் போகும் தூரம் வைத்து ரன்கள் வழங்க வேண்டும். இதுவே சரியாக இருக்கும் என ரோகித் சர்மா கூறினார். இதைப் போன்று தன்னுடைய வாழ்நாள் கிரிக்கெட்டில் ஸ்டெயின் பந்துவீச்சை பார்த்து தான் கொஞ்சம் நெருக்கடியை சந்தித்து இருப்பதாக ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Tags: ICCrohit sarmacricket match
ShareTweetSendShare
Previous Post

அரசியலமைப்பை திருத்திய கிம்ஜோங்உன் !

Next Post

கேரளாவில் அரசு அலுவலகத்தில் நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல்!

Related News

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies