செந்தில் பாலாஜி மீது 3-வது குற்றப்பத்திரிக்கை – என்ன காரணம்?
Jul 26, 2025, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி மீது 3-வது குற்றப்பத்திரிக்கை – என்ன காரணம்?

Web Desk by Web Desk
Sep 30, 2023, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்கில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 -வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டார் என்பது திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு. இதனைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிமாற்றம் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, தற்போது, சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 13-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதனிடையே, சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தாக்கல் செய்த 3 குற்றப்பத்திரிகைகளிலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் இடம் பெற்றுள்ளது.

இதில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில், நிர்வாக இயக்குநர், பொறியாளர்கள் உள்ளிட்ட 45 மீது ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 120 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியுள்ளனர்.

செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: dmk senthil balaji
ShareTweetSendShare
Previous Post

மக்களே உஷார்!.. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

உலகக் கோப்பை பயிற்சிப் போட்டி : இலங்கையை வீழ்த்திய வங்காளதேசம் !

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies