விவசாயிகள் கொதிப்பு – பஞ்சாப்பில் இரயில் சேவை அடியோடு ரத்து!
Sep 9, 2025, 03:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகள் கொதிப்பு – பஞ்சாப்பில் இரயில் சேவை அடியோடு ரத்து!

Web Desk by Web Desk
Sep 30, 2023, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் கனமழை காரணமாக, பயிர் நாசமடைந்தது. விவசாயம் அடியோடு அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால், விவசாயிகள் பெரும் கவலையில் மூழ்கினர். அரசு கைகொடுக்கும் என நம்பினர். ஆனால், அரசு எதுவும் செய்யவில்லை.

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்க வேண்டும் என்றும் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்றும், இன்றும் இரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டதால், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால், பல இரயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. மேலும்,சில இரயில்கள் அடியோடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் துயர் துடைப்போம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி, ஆட்சி அமைத்த உடன் விவசாயிகளை மறந்துவிட்டது எனக் குற்றம் சாட்டுகின்றனர் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.

Tags: former protestagicultureTrain service canceledpunjap
ShareTweetSendShare
Previous Post

உலகக் கோப்பையை வெல்லும் நாடு – சுனில் கவாஸ்கர் !

Next Post

பாபநாசம் அணை: ஒரே நாளில் 3 அடி உயர்வு!

Related News

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

தெலங்கானா : விவசாயியின் தற்கொலையை கண்டுகொள்ளாமல் செல்போனை பார்த்த தாசில்தார்!

வைகை அணை – பாசன வசதிக்காக 100 அடி கூடுதலாக தண்ணீர் திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பஞ்சாப் அணியால் அவமதிக்கப்பட்டேன் – கிறிஸ் கெயில்!

ராஜினாமா செய்தார் நேபாள பிரதமர்!

இந்தியர்கள் மிகவும் புத்திசாலிகள் – சிகாகோ பல்கலை. பேராசிரியர் ஜான் மியர்ஷைமர்

தேசத்தின் கவுரவம் காப்பதை பிரதமர் மோடியிடம் கற்க வேண்டும் : இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் ஸாக்கி ஷெலோம்!

புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஏர்போர்ட் மூர்த்தி!

அமெரிக்கா ஓணம் பண்டிகையை கொண்டாடிய இந்திய வம்சாவளியினர் – H1B விசாவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறிய அமெரிக்க நபரால் சர்ச்சை!

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies