பாபநாசம் அணை: ஒரே நாளில் 3 அடி உயர்வு!
Jan 14, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாபநாசம் அணை: ஒரே நாளில் 3 அடி உயர்வு!

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் 700 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று பெய்த தொடர் கனமழையால், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,906 கன அடியாக அதிகரித்துள்ளது.

இன்று அணையின் நீர்மட்டம் 70.05 அடியிலிருந்து 73.75 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி அதிகரித்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாபநாசம் அணை பகுதியில் மழை பெய்து வருவதால், தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இதேபோல், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 82 அடியாக இருந்த நிலையில், மேலும் 5 அடி உயர்ந்து, 87.20 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதேபோல், 52.50 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 19 அடியாக உள்ளது. அணை பகுதியில் நேற்று 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், 22 அடி உயரம் கொண்ட நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.50 அடியாக உள்ளது.

Tags: damheavy rain
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகள் கொதிப்பு – பஞ்சாப்பில் இரயில் சேவை அடியோடு ரத்து!

Next Post

பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies