100 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலா பேருந்து – 9 பேர் பலி - 40 பேர் படுகாயம்!
Aug 20, 2025, 11:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலா பேருந்து – 9 பேர் பலி – 40 பேர் படுகாயம்!

Web Desk by Web Desk
Oct 1, 2023, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தென்காசியைச் சேர்ந்த 59 பேர் தனியார் பேருந்து மூலம் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சுற்றுலா சென்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேபி, கலா, முருகேசன், கௌசல்யா உள்ளிட்ட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இணைந்து, காயமடைந்தவர்களைப் போராடி மீட்டனர். ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

விபத்து நடந்த நேரம் இரவு என்பதால், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி மிகவும் சவாலாக இருந்தது. பொது மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்தும், டார்ச் லைட் மூலம் வெளிச்சம் ஏற்படுத்தியும் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றினர்.

இதனிடையே, மீட்புப் பணிகளுக்கு உதவி எண்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி, 1077 மற்றும் 94437 63207 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: bus accident
ShareTweetSendShare
Previous Post

குன்னூர் பேருந்து விபத்து – பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

Next Post

தூய்மைப் பணியில் அண்ணாமலை!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies