மதுரவாயல் பைபாஸ் அருகே, முன்னால் சென்ற லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து – 5 பேர் காயம்!
தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் அருகே, முன்னால் சென்ற லாரி மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர், பயணிகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். மாதவரம் பேருந்து ...
தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் அருகே, முன்னால் சென்ற லாரி மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர், பயணிகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். மாதவரம் பேருந்து ...
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர். மேற்கு போகாராவில் இருந்து தலைநகர் காத்மாண்டுவிற்கு 44 பயணிகளுடன் அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. தாடிங்கில் ...
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கடைக்குள் புகுந்து அரசு பேருந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி அரசு விரைவு ...
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமாபாத்தில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூருக்கு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென ...
சென்னை மாநகர பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானது. கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்னை மாநகர பேருந்து பயணிகளை ஏற்றிக் ...
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தில் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கம் அருகே விழுப்புரம் - ...
தென்காசியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோவும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தென்காசி ...
ராமநாதபுரம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தும், ஸ்ரீவில்லிபுதூரில் ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்தனர். ஆத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு ...
மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலாவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 55 பேர் உயிரிழந்தனர். மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலா நகரில் பேருந்து ஒன்று, நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து ...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசுப் பேருந்து மோதியதில் 5 மாத ஆண் குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர். புழுதிக்குளத்தை சோ்ந்த சத்யா என்பவர், தனது 5 ...
காட்டுமன்னார்கோவில் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி தனியார் ...
உத்தரகண்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். உத்தரகாண்டின் பாரி மாவட்டத்தில் பயணித்த தனியார் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. ...
கடலூரில் அரசு பேருந்தில் பயணித்த பள்ளி மாணவன், கூட்ட நெரிசலில் சிக்கி கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவனாம்பட்டினத்தை சேர்ந்த கைலாஷ் என்ற ...
விளாத்திகுளம் அருகே, அரசு பேருந்து சாலையோர நீரோடையில் கவிழ்ந்ததில், 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து விளாத்திகுளம் நோக்கி 20க்கும் ...
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே முதியவர் மீது தனியார் பேருந்து மோதி சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. சென்னையில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ...
ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு- காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு படையினர், ...
சேலம் அருகே தனியார் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சேலத்தில் இருந்து வலசையூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று தேவாங்கர் காலனி அருகே ...
நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 43 பேர் பேருந்தில் நேபாளத்திற்கு 10 நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்றனர். ...
மதுரை கப்பலூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தின் தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் காவலாளி உயிரிழந்தார். கப்பலூர் சிப்காட்டில் 500க்கும் மேற்பட்ட ...
சத்தீஸ்கர் மாநிலம் கும்ஹாரி பகுதியில், பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சத்தீஸ்கர் ...
நேபாளத்தில் பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 7 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். நேபாளத்தில் பேருந்து ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தலைநகர் ...
கொடைக்கானல் மலைச்சாலையில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கொடைக்கானல் மலைச்சாலையில் தனியார் பேருந்து ஒன்று, வழக்கம் போல் ...
பிரேசிலில் சுற்றுலா சென்ற மினி பஸ்ஸும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். பிரேசில் நாட்டின் வடகிழக்கு மாநிலம் பாஹியா. இந்த மாநிலத்தின் வடக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies