பள்ளத்தை நோக்கி பாய்ந்த பஸ் - உயிர் தப்பிய பயணிகள்!
Jun 12, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளத்தை நோக்கி பாய்ந்த பஸ் – உயிர் தப்பிய பயணிகள்!

Murugesan M by Murugesan M
Feb 16, 2024, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானல் மலைச்சாலையில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கொடைக்கானல் மலைச்சாலையில் தனியார் பேருந்து ஒன்று, வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டு இருந்தது. அப்போது, மலைச்சாலையில் டம்டம் பாறை அருகே டிப்பர் லாரி வந்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில், எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது அந்த டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர்.

பேருந்தில் இருந்த பயணிகளைச் சக பணிகள் காப்பாற்றினர். இதனால், அங்குப் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும், இந்த விபத்து தொடர்பாக, காவல்துறை மற்றும் தீயணைப்புப் படை வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த விபத்துக் காரணமாக, கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்துத் தற்காலிமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

Tags: kodaikanalbus accident
ShareTweetSendShare
Previous Post

மஹூவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!!

Next Post

ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோவிலில் மாசி பெருவிழா! – திரண்ட பக்தர்கள்!

Related News

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க முதலமைச்சர் விஜய் கோரிக்கை

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – மீண்டும் சிபிஐ விசாரணை தொடக்கம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி ராஜினாமா!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு – குடியரசு துணைத்தலைவர் சிபிஆரையும் சந்தித்தார் ஜோசப் விஜய்!

சட்டப்பேரவை கூட்டம் – ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்11-வது கவுன்சில் கூட்டம் – முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்!

பயணிகள் விமானங்கள் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி உறுதி!

டெல்லியில் நடைபெற்ற என்டிஏ கூட்டம் – அதிக நாட்கள் பிரதமர் என்ற சாதனை படைத்த மோடிக்கு பாராட்டு!

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies