தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் பொங்கல் விழா கோலாகலம்!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா நடைபெற்றது. வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் பொங்கல் ...
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா நடைபெற்றது. வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் பொங்கல் ...
புத்தாண்டு தினத்தையொட்டி உதகை பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு மலர் கொடுத்து, இனிப்புகள் வழங்கி தோடர் பழங்குடியின மக்கள் வாழ்த்துகள் கூறி வரவேற்றனர். ...
கொடைக்கானலில் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா ...
கொடைக்கானல் நகர் பகுதியில் சுற்றித்திரியும் காட்டு மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொடைக்கானல் வார சந்தையில் காட்டெருமை தாக்கி ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்தார். அதேபோல் ...
வார விடுமுறை முன்னிட்டு கொடைக்கானல் மற்றும் ஒகேனக்கலில் ஏராளமான சுற்றுலா பயனிகள் திரண்டனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான, ஒகேனக்கல்லுக்கு ...
தமிழ் ஜனம் தொலைக்காட்சி எதிரொலி காரணமாக, கொடைக்கானலில் மலைவாழ் மக்கள் வசிக்கும் கருவேலம்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் பணிகளில் அரசு அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சுற்றிய மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர்களே இல்லாமல் இயங்கிவரும் அரசுப் பள்ளி குறித்தும், ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே 70 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர். மன்னவனூர் பகுதியை சேர்ந்த 4 பேர் கொடைக்கானல் அடுத்த ...
ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கண் கவரும் வண்ணம் பூத்துக் குலுங்கும் ஜஸ்டிசியா ஆர்யா பூக்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளன. வார விடுமுறையையொட்டி சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் தமிழகம் மற்றும் ...
தொடர் விடுமுறையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக ...
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள எலிவால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அதன் அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற வேன் பாறை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்தனர். சென்னையைச் ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போலீசாரை காட்டெருமை விரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தெரசா மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானல் சென்றார். இந்நிலையில், ...
கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். அட்டுவம்பட்டி அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் ...
கொடைக்கானலில் உள்ள ஆபத்தான சுற்றுலா தலங்களுக்கு மாற்றுப் பாதையில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் 7 ஆயிரம் அடி உயரத்தில் யோகாசனங்கள் செய்து மாணவர்கள் அசத்தினர். புலியார் வனகிராமத்தில் தனியார் யோகா மையம் நடத்திய நிகழ்வில் ...
கொடைக்கானலில் சுற்றுலா வேன் மோதியதில், அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பயணிகளுடன் சுற்றுலா வேன் சென்றுள்ளது. பைன் ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் வனவிலங்குகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆடாலூரை ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உலக விளையாட்டு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சார்பில் நடைபெற்ற மினி மாரத்தானை ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 100 நாட்களில் 6.59 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், போக்குவரத்து நெருக்கடி ...
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மலர் கண்காட்சியிக்கு அரங்குகள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61 வது ...
வசூலை வாரிக்குவித்து வரும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியான நிலையில், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அண்மையில் சினிமா துறையில் மூன்று பெரிய படங்கள் வெளியானது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies