கருத்து சுதந்திரத்தை நசுக்குவதே கனடாதான்: எலான் மஸ்க் அதிரடி!
Jul 26, 2025, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருத்து சுதந்திரத்தை நசுக்குவதே கனடாதான்: எலான் மஸ்க் அதிரடி!

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மக்களின் கருத்து சுதந்திரத்தை நொறுக்குவதாகவும் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 2, 2023, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகிலேயே கருத்து சுதந்திரத்தை முடக்கும் அடக்கும் அரசுகளில் ஒன்றாக ஜஸ்டின் ட்ரூடோ அரசு உள்ளது. முக்கியமாக ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் இருக்கும் மக்களின் கருத்து சுதந்திரத்தை நொறுக்கிக்கொண்டு இருக்கிறார் என்று டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரும், எக்ஸ் சமூக வலைத்தளத்தின் முதன்மை செயல் அதிகாரியும் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.

கனடா நாட்டைச் சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜர். இவர் கடந்த ஜூன் மாதம் அந்நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சீக்கிய குருத்வாரா முன்பு, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையில் இந்தியத் தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக காலிஸ்தான் தீவிரவாதிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில், இம்மாதம் நடைபெற்ற கனடா நாட்டின் நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜர் கொலையில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு இந்தியத் தரப்பில் மறுப்பும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. எனினும், அந்நாட்டுக்கான இந்திய தூதரை வெளியேறும்படி கனடா உத்தரவிட்டது. பதிலுக்கு இந்தியாவும் அந்நாட்டின் உயர் தூதரக அதிகாரியை வெளியேறும்படி உத்தரவிட்டதோடு, கனடா நாட்டு மக்களுக்கு விசா வழங்கவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. இதனிடையே, தான் கூறியது கருத்து சுதந்திரம் எனவும், காலிஸ்தானியர்கள் கூறுவதும் கருத்து சுதந்திரம் எனவும் கனடா நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், உலகிலேயே கருத்து சுதந்திரத்தை முடக்கும் அடக்கும் அரசுகளில் ஒன்றாக கனடா அரசு உள்ளது. முக்கியமாக ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் இருக்கும் மக்களின் கருத்து சுதந்திரத்தை நொறுக்கிக்கொண்டு இருக்கிறார் என்று டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரும், எக்ஸ் சமூக வலைத்தளத்தின் முதன்மை செயல் அதிகாரியும் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து எலான் மஸ்க் கூறுகையில், “கனடாவில் கடுமையாக கருத்து சுதந்திரத்திற்கு எதிரான சட்டங்கள் உள்ளன. உலகிலேயே கருத்து சுதந்திரத்தை முடக்கும் அடக்கும் அரசுகளில் ஒன்றாக ஜஸ்டின் ட்ரூடோ அரசு உள்ளது. சமீபத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்கு எதிராக கூட அவர்கள் சட்டம் கொண்டு வந்துள்ளனர். உலகிலேயே மிக மோசமான கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விதிகளை கொண்டு வந்துள்ளனர். முக்கியமாக ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் இருக்கும் மக்களின் கருத்து சுதந்திரத்தை நொறுக்கிக்கொண்டு இருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: CanadaattackPM Justin trudeauElon musk
ShareTweetSendShare
Previous Post

வந்தே பாரத் இரயில்கள்: 14 நிமிடத்தில் இந்திய இரயில்வே சாதனை

Next Post

காந்தி ஜெயந்தி: ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies