கருத்து சுதந்திரத்தை நசுக்குவதே கனடாதான்: எலான் மஸ்க் அதிரடி!
Jan 14, 2026, 04:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருத்து சுதந்திரத்தை நசுக்குவதே கனடாதான்: எலான் மஸ்க் அதிரடி!

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மக்களின் கருத்து சுதந்திரத்தை நொறுக்குவதாகவும் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 2, 2023, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகிலேயே கருத்து சுதந்திரத்தை முடக்கும் அடக்கும் அரசுகளில் ஒன்றாக ஜஸ்டின் ட்ரூடோ அரசு உள்ளது. முக்கியமாக ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் இருக்கும் மக்களின் கருத்து சுதந்திரத்தை நொறுக்கிக்கொண்டு இருக்கிறார் என்று டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரும், எக்ஸ் சமூக வலைத்தளத்தின் முதன்மை செயல் அதிகாரியும் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.

கனடா நாட்டைச் சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜர். இவர் கடந்த ஜூன் மாதம் அந்நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சீக்கிய குருத்வாரா முன்பு, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையில் இந்தியத் தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக காலிஸ்தான் தீவிரவாதிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில், இம்மாதம் நடைபெற்ற கனடா நாட்டின் நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜர் கொலையில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு இந்தியத் தரப்பில் மறுப்பும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. எனினும், அந்நாட்டுக்கான இந்திய தூதரை வெளியேறும்படி கனடா உத்தரவிட்டது. பதிலுக்கு இந்தியாவும் அந்நாட்டின் உயர் தூதரக அதிகாரியை வெளியேறும்படி உத்தரவிட்டதோடு, கனடா நாட்டு மக்களுக்கு விசா வழங்கவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. இதனிடையே, தான் கூறியது கருத்து சுதந்திரம் எனவும், காலிஸ்தானியர்கள் கூறுவதும் கருத்து சுதந்திரம் எனவும் கனடா நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், உலகிலேயே கருத்து சுதந்திரத்தை முடக்கும் அடக்கும் அரசுகளில் ஒன்றாக கனடா அரசு உள்ளது. முக்கியமாக ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் இருக்கும் மக்களின் கருத்து சுதந்திரத்தை நொறுக்கிக்கொண்டு இருக்கிறார் என்று டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரும், எக்ஸ் சமூக வலைத்தளத்தின் முதன்மை செயல் அதிகாரியும் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து எலான் மஸ்க் கூறுகையில், “கனடாவில் கடுமையாக கருத்து சுதந்திரத்திற்கு எதிரான சட்டங்கள் உள்ளன. உலகிலேயே கருத்து சுதந்திரத்தை முடக்கும் அடக்கும் அரசுகளில் ஒன்றாக ஜஸ்டின் ட்ரூடோ அரசு உள்ளது. சமீபத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்கு எதிராக கூட அவர்கள் சட்டம் கொண்டு வந்துள்ளனர். உலகிலேயே மிக மோசமான கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விதிகளை கொண்டு வந்துள்ளனர். முக்கியமாக ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் இருக்கும் மக்களின் கருத்து சுதந்திரத்தை நொறுக்கிக்கொண்டு இருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: CanadaattackPM Justin trudeauElon musk
ShareTweetSendShare
Previous Post

வந்தே பாரத் இரயில்கள்: 14 நிமிடத்தில் இந்திய இரயில்வே சாதனை

Next Post

காந்தி ஜெயந்தி: ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies