வண்டலூர் உயிரியல் பூங்கா: லயன் சபாரி மீண்டும் தொடக்கம்
Sep 10, 2025, 06:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா: லயன் சபாரி மீண்டும் தொடக்கம்

Web Desk by Web Desk
Oct 2, 2023, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்துகளில் சென்று சிங்கங்களைப் பார்க்கும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனைக் காண, தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கின்போது கடந்த 3 ஆண்டுக்கு முன்பு பூங்காவில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் லயன்சபாரி நிறுத்தப்பட்டது. கொரோனா பெருந்தொற்று குறைந்த பிறகு பூங்கா திறக்கப்பட்டது. ஆனால், சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதி மட்டும் ஏற்படுத்தப்படாமல் இருந்தது.

இதனால், சிங்கங்களைப் பார்வையிடும் லயன் சபாரியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, லயன் சபாரியைத் தொடங்க பூங்கா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காகத் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் ஒரே நேரத்தில் 28 பேர் பயணிக்கக் கூடிய குளிர் சாதனப் பேருந்துகள் வாங்கப்பட்டது. மேலும், சிங்கங்கள் உலாவும் பகுதிகள் நவீனப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கங்களைப் பேருந்தில் சென்று பார்வையிடும் வசதி தொடங்கப்பட்டது. இதேபோல், மான்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் குளிர்சாதனப் பேருந்துகளில் சென்று சிங்கம் மற்றும் மான்களைப் பார்வையிட்டனர்.

Tags: lionvandaloorzoo
ShareTweetSendShare
Previous Post

விமானிகள் வாசனை திரவியம் பயன்படுத்த தடை: மத்திய அரசு பரிசீலனை!

Next Post

குன்னூர் பேருந்து விபத்து:

Related News

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies