யு.ஐ.டி.ஏ.ஐ. தலைமை நிர்வாகி பதவி நீட்டிப்பு!
Jul 27, 2025, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யு.ஐ.டி.ஏ.ஐ. தலைமை நிர்வாகி பதவி நீட்டிப்பு!

Web Desk by Web Desk
Oct 3, 2023, 10:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆதார் அமைப்பின் ஒருங்கிணைந்த இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாகி அமித் அகர்வாலின் பதவிக் காலத்தை மேலும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கிக் கணக்கு முதல் பத்திரப்பதிவு வரை அனைத்து சேவைகளுக்கும் தற்போது ஆதார் அட்டை முக்கிய அடையாள சான்றாக உள்ளது. இதனை யு.ஐ.டிஏ.ஐ எனப்படும் ஒருங்கிணைந்த இந்தியத் தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு வழங்கி வருகிறது. இதன் தலைமை நிர்வாகியாக அமித் அகர்வால் உள்ளார்.

இவரது பதவிக்காலம் நவம்பர் 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் நவம்பர் 02 2024-ஆம் ஆண்டு வரை இவர் பதவியில் இருப்பார்.

அமித் அகர்வால், 1993-ஆம் ஆண்டு பிரிவு சத்தீஸ்கர் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். பின்னர், சத்தீஸ்கர் மாநிலத்தின் நிதிச் செயலாளராகவும், மாநில அரசாங்கத்தில் வணிக வரி மற்றும் தொழில் நுட்ப கல்வித் துறைகளுக்குப் பொறுப்பு செயலாளராகவும் இருந்துள்ளார். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராகவும், மத்திய நிதியமைச்சகத்தின் கூடுதல் செயலாளராகவும், இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Tags: UIDAI Chief executive post extension!
ShareTweetSendShare
Previous Post

பேச்சுவார்த்தைத் தோல்வி: போராட்டம் தொடரும் – ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு!

Next Post

நிர்மலா சீதாராமனிடம் கோவை தொழில்துறைகளின் கோரிக்கைகளை வழங்கிய அண்ணாமலை!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies