யு.ஐ.டி.ஏ.ஐ. தலைமை நிர்வாகி பதவி நீட்டிப்பு!
Jan 14, 2026, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யு.ஐ.டி.ஏ.ஐ. தலைமை நிர்வாகி பதவி நீட்டிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 3, 2023, 10:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆதார் அமைப்பின் ஒருங்கிணைந்த இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாகி அமித் அகர்வாலின் பதவிக் காலத்தை மேலும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கிக் கணக்கு முதல் பத்திரப்பதிவு வரை அனைத்து சேவைகளுக்கும் தற்போது ஆதார் அட்டை முக்கிய அடையாள சான்றாக உள்ளது. இதனை யு.ஐ.டிஏ.ஐ எனப்படும் ஒருங்கிணைந்த இந்தியத் தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு வழங்கி வருகிறது. இதன் தலைமை நிர்வாகியாக அமித் அகர்வால் உள்ளார்.

இவரது பதவிக்காலம் நவம்பர் 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் நவம்பர் 02 2024-ஆம் ஆண்டு வரை இவர் பதவியில் இருப்பார்.

அமித் அகர்வால், 1993-ஆம் ஆண்டு பிரிவு சத்தீஸ்கர் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். பின்னர், சத்தீஸ்கர் மாநிலத்தின் நிதிச் செயலாளராகவும், மாநில அரசாங்கத்தில் வணிக வரி மற்றும் தொழில் நுட்ப கல்வித் துறைகளுக்குப் பொறுப்பு செயலாளராகவும் இருந்துள்ளார். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராகவும், மத்திய நிதியமைச்சகத்தின் கூடுதல் செயலாளராகவும், இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Tags: UIDAI Chief executive post extension!
ShareTweetSendShare
Previous Post

பேச்சுவார்த்தைத் தோல்வி: போராட்டம் தொடரும் – ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு!

Next Post

நிர்மலா சீதாராமனிடம் கோவை தொழில்துறைகளின் கோரிக்கைகளை வழங்கிய அண்ணாமலை!

Related News

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies