குருவாயூர் திருக்கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு!
Sep 29, 2025, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குருவாயூர் திருக்கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு!

Web Desk by Web Desk
Oct 3, 2023, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குருவாயூர் கிருஷ்ணன் திருக்கோவிலின் புதிய மேல்சாந்தியாக ஸ்ரீநாத் நம்பூதிரி பெறுப்பேற்றுக் கொண்டார்.

திருமாலின் வைகுண்டம், சொர்க்கமாகப் போற்றப்படுகிறது. அத்தகைய வைகுண்டத்திற்கு இணையாகப் போற்றப்படும் ஒரு திருக்கோவில் இந்த பூமியில் உள்ளது என்றால், அது குருவாயூர் கிருஷ்ணர் திருக்கோவில் மட்டுமே. இது வைணவர்களின் புனிதத் தலமாகப் போற்றப்படுகிறது.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது இந்த திருக்கோவில். இந்த திருக்கோவிலை குருவாயூரப்பன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உலகில் அவதாரம் எடுப்பதற்கு சற்று முன்பு, தனது தந்தையான வாசுதேவருக்கும் தாய் தேவகிக்கும் குருவாயூரில் உள்ளது போல் காட்சி அளித்தார். இதனால், இந்த திருக்கோவில் தென் துவாரகை என்றும் போற்றப்படுகிறது.

இப்படி சிறப்பு வாய்ந்த இந்த திருக்கோவிலின் புதிய மேல்சாந்தியாக ஸ்ரீநாத் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். ஸ்ரீ தோட்டம் சிவசங்கர் நம்பூதிரி, குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோவிலின் பிரதான அர்ச்சகராக (மேல்சாந்தி) 6 மாத சேவைப் பணியை நிறைவு செய்தார்.

அடுத்த மேல் சாந்தியாக பொறுப்பேற்பவர் ஆறு மாதங்கள் தனது பணியை தொடர்வார்.
தினமும் அதிகாலை 2 15 மணிக்கு எழுந்து கோவில் புனித குளத்தில் நீராட வேண்டும். அதன்பின் திருக்கோவிலுக்கு வருபவர்கள் மதியம் 1 மணி வரை தண்ணீர் உட்பட எதுவும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. அவர்கள் 6 மாத காலம் இறைவனுக்கு சேவை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Keralaguruvayur temple
ShareTweetSendShare
Previous Post

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி !

Next Post

தொடரும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் – சென்னையில் பரபரப்பு

Related News

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

சத்தீஸ்கர் : சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு – பாதுகாப்புப் படையினர்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

பெரு நாட்டிலும் அரசுக்கு எதிராக ஜென் ‘Z’ தலைமுறையினர் போராட்டம்!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

தெலுங்கானாவில் மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரத்து – பி.ஆர்.எஸ் கட்சியினர் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

இட்லி ஒரு உன்னதமான படைப்பு – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!

பத்துகாணி மலையில் உள்ள காளி கோயில் சமுத்ரகிரி ரதயாத்திரை!

ஆந்திரா : 500 மீ தூரத்திற்கு உள்வாங்கிய கடல்!

அரசியல் பலத்தை காட்ட காலதாமதமாக வந்தார் விஜய் – கூட்ட நெரிசல் குறித்த எப்ஐஆர் தகவல்!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ரஷ்ய எண்ணெய் வாங்கும் நேட்டோ நாடு : இந்தியாவை மட்டும் குறிவைக்கும் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies