குருவாயூர் திருக்கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு!
Aug 14, 2025, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குருவாயூர் திருக்கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு!

Web Desk by Web Desk
Oct 3, 2023, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குருவாயூர் கிருஷ்ணன் திருக்கோவிலின் புதிய மேல்சாந்தியாக ஸ்ரீநாத் நம்பூதிரி பெறுப்பேற்றுக் கொண்டார்.

திருமாலின் வைகுண்டம், சொர்க்கமாகப் போற்றப்படுகிறது. அத்தகைய வைகுண்டத்திற்கு இணையாகப் போற்றப்படும் ஒரு திருக்கோவில் இந்த பூமியில் உள்ளது என்றால், அது குருவாயூர் கிருஷ்ணர் திருக்கோவில் மட்டுமே. இது வைணவர்களின் புனிதத் தலமாகப் போற்றப்படுகிறது.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது இந்த திருக்கோவில். இந்த திருக்கோவிலை குருவாயூரப்பன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உலகில் அவதாரம் எடுப்பதற்கு சற்று முன்பு, தனது தந்தையான வாசுதேவருக்கும் தாய் தேவகிக்கும் குருவாயூரில் உள்ளது போல் காட்சி அளித்தார். இதனால், இந்த திருக்கோவில் தென் துவாரகை என்றும் போற்றப்படுகிறது.

இப்படி சிறப்பு வாய்ந்த இந்த திருக்கோவிலின் புதிய மேல்சாந்தியாக ஸ்ரீநாத் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். ஸ்ரீ தோட்டம் சிவசங்கர் நம்பூதிரி, குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோவிலின் பிரதான அர்ச்சகராக (மேல்சாந்தி) 6 மாத சேவைப் பணியை நிறைவு செய்தார்.

அடுத்த மேல் சாந்தியாக பொறுப்பேற்பவர் ஆறு மாதங்கள் தனது பணியை தொடர்வார்.
தினமும் அதிகாலை 2 15 மணிக்கு எழுந்து கோவில் புனித குளத்தில் நீராட வேண்டும். அதன்பின் திருக்கோவிலுக்கு வருபவர்கள் மதியம் 1 மணி வரை தண்ணீர் உட்பட எதுவும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. அவர்கள் 6 மாத காலம் இறைவனுக்கு சேவை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Keralaguruvayur temple
ShareTweetSendShare
Previous Post

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி !

Next Post

தொடரும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் – சென்னையில் பரபரப்பு

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies