Kerala - Tamil Janam TV

Tag: Kerala

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

கேரளாவில் வெறிநாய் நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக்கொலை செய்ய அரசு அனுமதி வழங்கி, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கேரள அரசு வெளியிட்டுள்ள தகவலில், மாநில உள்ளாட்சி ...

ஓணம் பண்டிகை – திருவனந்தபுரம் மக்கள் மாளிகையில் கொண்டாட்டம்!

கேரள மாநிலத்தின் பாரம்பரிய பெருமையை விளக்கும் ஓணம் பண்டிகை திருவனந்தபுரத்தில் உள்ள மக்கள் மாளிகையில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இக்கொண்டாட்டங்களில் ...

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் முழு அளவிலான ஏற்றுமதி - இறக்குமதி வணிகச் செயல்பாடுகளை முதலமைச்சர் சதீசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞம் ...

அரசு வாகனம் வர தாமதம் – ஆட்டோவில் பயணம் செய்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!

கேரள மாநிலம் ஆலப்புழாவில், அரசு வாகனம் வரத் தாமதமானதால் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆட்டோவில் பயணித்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் ...

கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை – 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கேரளாவில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட 5 ...

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு வரும் நீரில் கேரளாவில் இருந்து கழிவுநீர் கலப்பதால் விவசாயப் பொருட்களின் தரம் பாதிக்கப்படுவதாக தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா குற்றம்சாட்டியுள்ளார். கேரளம் ...

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

கேரளாவில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலியை என்ஐஏ அதிகாரிகள் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். கடந்த ...

வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வயநாடு மாவட்டம், கல்லடி பகுதியில் சுரங்கப்பாதை ...

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அன்புமணி தம்பதி

சபரிமலை கோயிலில் இருமுடி கட்டி வந்து பாமக தலைவர் அன்புமணி சாமி தரிசனம் செய்தார் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், மாலை அணிந்து ...

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல என, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ...

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகவும், மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 70 முதல் 80 இடங்களைக் கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய ...

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

கேரள மாநிலம், திருச்சூரில் திருவிழாவுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். கேரளாவின் திரிச்சூரில் பூரம் திருவிழாவுக்காக அங்குள்ள குடோனில் பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. ...

புதுச்சேரி, கேரளம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!

புதுச்சேரி, கேரளம், அசாமில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி  நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  ...

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

சட்டமன்ற  தேர்தலில், தமிழகம் முழுவதும் உள்ள என்டிஏ வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்வதே தனது பணி என பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை தெரிவித்துள்ளார். கேரள கண்ணூரில் செய்தியாளர்களிடம் ...

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களைச் ...

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில், பிரபல ரவுடி கும்பல் தலைவனான அலுவா அதுல் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். காரில் சென்று கொண்டிருந்த அவர் மீது, மற்றொரு காரில் ...

பொது இடத்தில் நடனமாடிய யூடியுபருக்கு போலீசார் சம்மன்!

கோவையில் பேருந்து நிலையத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்ட கேரள இளைஞர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜித்து சாஜி என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து ...

1 ரூபாய்க்கு காலணி வாங்கலாம்… கடை முன்பு குவிந்த வாடிக்கையாளர்கள்!

கேரளத்தில் ஒரு ரூபாய்க்கு காலணி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் காலணி கடையில் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. கோழிக்கோட்டில் உள்ள ஒரு காலணி கடை, தனது விளம்பரப் பிரசாரத்தின் ...

நீலகிரி மாவட்ட எல்லையில், கேரள அரசின் பெயர் பலகை வைத்ததால் சர்ச்சை!

நீலகிரி மாவட்ட எல்லையில், கேரள அரசின் பெயர் பலகை வைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் தாளூர் பகுதியில், கேரள மாநிலம் சார்பில் வரவேற்பு அறிவிப்பு ...

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு!

திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். கேரளம் மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள உலக ...

சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி?

சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பொறுப்புக்கு, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியின் பெயரை கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியான ...

கேரளாவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு!

கேரளாவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு விமான நிலைய அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். விமானம் மூலம் கண்ணூருக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளார். அப்போது அவரை கெளரவிக்கும் விதமாக விமான ...

மாநிலங்களவையில் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து காரசார விவாதம்!

அணுமின் நிலையங்களைப் பொறுத்தவரை, முதலில் பாதுகாப்பு, அதன் பின்னரே உற்பத்தி என்பதை மத்திய அரசு தனது கட்டாயக் கொள்கையாகக் கடைபிடித்து வருவதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் கூடங்குளம் ...

சபரிமலை ரயில் திட்டத்திற்கு பச்சை கொடி காட்டிய கேரள அரசு!

மத்திய அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து, சபரிமலை ரயில் பாதை திட்டத்திற்கு ஐம்பது சதவீத நிதியை வழங்க கேரள அரசு முன்வந்துள்ளது. சபரிமலை செல்வோருக்கு வசதியாக, கேரள மாநிலம், ...

Page 1 of 12 1 2 12