கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றுடன் கனமழை!-
Aug 12, 2025, 08:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றுடன் கனமழை!-

Web Desk by Web Desk
Oct 3, 2023, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்யும் கனமழையால் மீன்பிடி தொழில் பாதித்து, மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகங்களை சேர்ந்த 8-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. அரபிக்கடல் பகுதிகளிலும் அவ்வப்போது காற்றுடன் கனமழையும் பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர்.

தற்போது மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் மன்னார் வளைகுடா குமரிக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன் கனமழை பெய்யக்கூடும் எனவும் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது

இந்த நிலையில் நேற்று முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருவதோடு அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது

அரபிக்கடல் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழையால் குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 8-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் தங்கள் படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்

தொடர் கனமழையால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags: kanyakumariheavy rain
ShareTweetSendShare
Previous Post

கொலை என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது- அண்ணாமலை

Next Post

சத்தீஸ்கரில் ரூ.27,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல்!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

வனங்களின் பாதுகாவலன்!

Load More

அண்மைச் செய்திகள்

செந்தில் பாலாஜி தரப்பு மனு தள்ளுபடி!

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

காட்டு யானை தாக்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம்!

கரூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!

நிபந்தனையுடன் தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

இந்திய பொருளாதாரம் உலகில் வேகமாக முன்னேறி வருகிறது : முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

கவர்ச்சியான வேடங்களுக்காகவே நடிக்க வைக்கிறார்கள் – பூஜா ஹெக்டே

200 தொகுதிகளில் திமுக தோற்கும் : நயினார் நாகேந்திரன்

புதிய சாதனையை படைத்தது ஓலா நிறுவனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies