தொடரும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் – சென்னையில் பரபரப்பு
Nov 15, 2025, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடரும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் – சென்னையில் பரபரப்பு

Web Desk by Web Desk
Oct 3, 2023, 12:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் இன்று 6 -வது நாளாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்றும் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் 27-ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 6 -வது நாளாக இன்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றுற்றுள்ளனர்.

இந்த நிலையில், 170-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 5 நாட்களுக்கு மேலாகத் தலைநகர் சென்னையில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பள்ளி, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அக்கறை காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி முடிந்ததாலே போராட்டம் தொடர்கிறது என்றும் ஆசிரியர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: teachers agitation tamilnadu
ShareTweetSendShare
Previous Post

குருவாயூர் திருக்கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு!

Next Post

கோவையில் நிர்மலா சீதாராமன்!

Related News

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies