தொடரும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் – சென்னையில் பரபரப்பு
Sep 29, 2025, 07:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடரும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் – சென்னையில் பரபரப்பு

Web Desk by Web Desk
Oct 3, 2023, 12:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் இன்று 6 -வது நாளாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்றும் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் 27-ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 6 -வது நாளாக இன்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றுற்றுள்ளனர்.

இந்த நிலையில், 170-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 5 நாட்களுக்கு மேலாகத் தலைநகர் சென்னையில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பள்ளி, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அக்கறை காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி முடிந்ததாலே போராட்டம் தொடர்கிறது என்றும் ஆசிரியர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: teachers agitation tamilnadu
ShareTweetSendShare
Previous Post

குருவாயூர் திருக்கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு!

Next Post

கோவையில் நிர்மலா சீதாராமன்!

Related News

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

சத்தீஸ்கர் : சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு – பாதுகாப்புப் படையினர்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

பெரு நாட்டிலும் அரசுக்கு எதிராக ஜென் ‘Z’ தலைமுறையினர் போராட்டம்!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

தெலுங்கானாவில் மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரத்து – பி.ஆர்.எஸ் கட்சியினர் போராட்டம்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

இட்லி ஒரு உன்னதமான படைப்பு – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!

பத்துகாணி மலையில் உள்ள காளி கோயில் சமுத்ரகிரி ரதயாத்திரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies