ஆலயங்களில் அத்துமீறுவதை, இந்து சமய அறநிலையத்துறை நிறுத்திக் கொள்ளுமா? - அண்ணாமலை கேள்வி!
Jun 7, 2025, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆலயங்களில் அத்துமீறுவதை, இந்து சமய அறநிலையத்துறை நிறுத்திக் கொள்ளுமா? – அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Oct 4, 2023, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்திலுள்ள ஆலயங்களை ஆக்கிரமித்து, அவற்றின் சொத்துக்கள் மற்றும் வருமானத்தை வைத்துக் கொண்டு, தமிழக அரசு முறைகேடாகப் பயன்படுத்துகிறது என்று, பிரதமர் மோடியே குற்றம் சாட்டியுள்ள நிலையில், இனியாவது ஆலயங்களில் அத்துமீறுவதை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிறுத்திக் கொள்ளுமா? எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, ஆலய நடைமுறைகளிலும், வழிபாடு முறைகளிலும் தொடர்ந்து அத்துமீறுவதைக் கண்டித்து கேள்வி எழுப்பியதற்கு, தமிழக பாஜக ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவரை
இன்று தடுப்பு காவலில் வைத்தார்கள்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, ஆலய நடைமுறைகளிலும், வழிபாடு முறைகளிலும் தொடர்ந்து அத்துமீறுவதைக் கண்டித்து கேள்வி எழுப்பியதற்கு, @BJP4Tamilnadu ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் திரு @BJPNach அவர்களை இன்று தடுப்பு காவலில் வைத்தார்கள்.

தமிழகத்திலுள்ள… pic.twitter.com/D5mupvEEnx

— K.Annamalai (@annamalai_k) October 3, 2023

தமிழகத்திலுள்ள ஆலயங்களை ஆக்கிரமித்து, அவற்றின் சொத்துக்கள் மற்றும் வருமானத்தை வைத்துக் கொண்டு, தமிழக அரசு முறைகேடாகப் பயன்படுத்துகிறது என்று,  பாரதப் பிரதமர் நரேந்திர மோடியே இன்று நேரடியாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இனியாவது, ஆலயங்களில் அத்துமீறுவதை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிறுத்திக் கொள்ளுமா? என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: bjp k annamalaihrnc
ShareTweetSendShare
Previous Post

கொடிகாத்த திருப்பூர் குமரனின் பிறந்தநாள்!

Next Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Related News

இழப்பீடு தொகை செலுத்துங்கள் : சென்னை உயர்நீதிமன்றம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3-வது நாளாக அலைமோதிய மக்கள் கூட்டம்!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் : மேயர் பிரியா

Load More

அண்மைச் செய்திகள்

தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ரவி மோகன்!

ஹார்மோனியத்தின் ரகசியத்தை எடுத்துரைத்தார் இளையராஜா!

நீண்ட கால காதலியை கரம்பிடித்த அகில் அக்கினேனி!

ஓடிடியில் வெளியான லால் சலாம் திரைப்படம்!

சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து பக்க விளைவு இல்லாத நிறமிகள் தயாரிப்பு : அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு!

உலக புகழ்பெற்ற பைசைக்கிள் தீவ்ஸ் பட நடிகர் என்சோ மறைவு!

ஸ்கை லிஃப்ட் மூலம் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை!

கன்னியாகுமரி அருகே வெளிநாட்டிற்குச் செல்லவிருந்த இளைஞர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற டாம் குரூஸ்!

வாழ்வின் ஒவ்வொரு கணமும் இசைஞானியின் இசை – அண்ணாமலை புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies