காவிரி நீர் ஒழுங்காற்று குழுக்கூட்டம் - 12-ம் தேதி என்ன நடக்கும்?
Sep 9, 2025, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவிரி நீர் ஒழுங்காற்று குழுக்கூட்டம் – 12-ம் தேதி என்ன நடக்கும்?

Web Desk by Web Desk
Oct 4, 2023, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டம், வரும் 12-ஆம் தேதி கூடுகிறது.

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகம், கர்நாடகம் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் புது டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு அக்குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார். இது 88 -வது கூட்டமாகும்.

கடந்த 29 -ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது

இதனைத் தொடர்ந்து, 3,000 கன அடி நீர் திறக்கும் உத்தரவை ரத்து செய்யக் கர்நாடகா மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், வரும் 12 -ம் தேதி ஒழுங்காற்று குழுக் கூட்டம் கூட உள்ளது.

இதில், கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Cauvery Water Regulation Committee
ShareTweetSendShare
Previous Post

மிகப்பெரிய வீரர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது – ரோஹித் !

Next Post

ஆளுநரின் செயலாளர் பதவியேற்பு!

Related News

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies