மருந்து இறக்குமதி: இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம்!
Jan 14, 2026, 04:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருந்து இறக்குமதி: இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம்!

Murugesan M by Murugesan M
Oct 4, 2023, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக, இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம் செய்யவுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. இதனால், அங்கு பல்வேறு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. மேலும், அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

குறிப்பாக, மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. மருந்து தட்டுப்பாடு மற்றும் காலாவதியான ஊசி மருந்துகளால் மருத்துவமனைகளில் ஏராளமான மரணங்கள் ஏற்பட்டன. மேலும், பலருக்கு உடல் பாதிப்புகள் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து இலங்கை சுகாதாரத் துறை அவசரகாலக் கொள்முதலுக்கு உத்தரவிட்டது. இது பெரிய அளவிலான ஊழல்களுக்கு வழிவகுக்கம், இது தரமற்ற மருந்துகளை, சரியான சோதனைகள் செய்யாமல், நுழைய அனுமதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஊழலைத் தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் அவசரக்கால மருந்துக் கொள்முதலை நிறுத்தியது.

இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளின் அரசுகளுடன், மருந்து இறக்குமதிக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்து உள்ளார்.

Tags: India VS SrilankaIndian
ShareTweetSendShare
Previous Post

குட்டிகளுடன் வலம் வரும் காட்டு யானைகள்: வனத்துறை எச்சரிக்கை!

Next Post

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies