54 வருடங்களுக்குப் பிறகு சூரசம்ஹாரம் – சென்னையில் கோலாகலம்!
Nov 17, 2025, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

54 வருடங்களுக்குப் பிறகு சூரசம்ஹாரம் – சென்னையில் கோலாகலம்!

Web Desk by Web Desk
Oct 4, 2023, 08:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைநகர் சென்னை அடுத்துள்ள குன்றத்தூரில் அருள்பாலித்து வரும் முருகன் திருக்கோவிலில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு சூரசம்ஹாரம் வைபவம் நடைபெற உள்ளது.

தலைநகர் சென்னை அடுத்துள்ள தாம்பரத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குன்றத்தூர் அருள்மிகு முருகன் திருக்கோவில்.

சூரபத்மனைத் திருச்செந்தூரிலும், சிங்கமுகாசுரனை திருப்பரங்குன்றத்திலும், தாருகாசுரனை திருப்போரூரிலும் சூரசம்ஹாரம் செய்தார் முருகப் பெருமான். திருப்போரூரில் சூரசம்ஹாரம் செய்து திருத்தணி செல்லும் வழியில் முருகப் பெருமான் அமர்ந்த மலையே குன்றத்தூர் மலை என போற்றப்படுகிறது.

இப்படிச் சிறப்பு வாய்ந்த இந்த மலையில் கடந்த 1969 -ம் ஆண்டு சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் சூரசம்ஹாரம் வைபவம் நடைபெறவில்லை.

இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் 13 -ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்க உள்ளது. இந்த விழா தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து, சூரசம்ஹார வைபவம் 18 -ம் தேதியான சனிக்கிழமை நடைபெற உள்ளது. மலையடிவாரத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்செந்தூரில் எப்படி சூரசம்ஹார விழா நடைபெறுமோ அதுபோல நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் திருக்கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 54 வருடங்களுக்குப் பிறகு சூரசம்ஹாரம் நடைபெறுவதால் முருக பக்தர்கள் அனைவரும் பெரும்கிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Murugan Temple
ShareTweetSendShare
Previous Post

உலகிலேயே விலை உயர்ந்த நெயில் பாலிஷ்!

Next Post

தேசிய மஞ்சள் வாரியம் உதயம் – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தகவல்!

Related News

அமெரிக்காவிலிருந்து எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்!

துபாய் விமான கண்காட்சி – ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்பு!

கேரளா : பாலத்தின் இடைவெளியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கார்!

பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது – ராணுவ தளபதி உபேந்திர திவேதி

பிரான்ஸில் தொடங்கியது ‘கருடா’ வான் பாதுகாப்பு பயிற்சி!

வாணியம்பாடி அருகே பள்ளிவாசலில் பயில வந்த மாணவர்களை சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் குழந்தைகள் தவிப்பு – உதவிய கிராம மக்கள்!

கும்பகோணம் : திருபுவனம் நெசவாளர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை!

1,200 பேரை விடுவிக்க இலக்கு – உக்ரைன் அதிபர்

குண்டுவீச்சு பாணியில் சீன போர் விமானங்கள் ரோந்து!

சவுதி அரேபியா : வெளுத்து ஆலங்கட்டி மழை பனி போல் காட்சி!

தோல்வி பயத்தில் எஸ்ஐஆர் நடைமுறையைத் திமுக எதிர்க்கிறது – தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

தஞ்சாவூர் : மதுப்பிரியரை கன்னத்தில் மாறி மாறி அறைந்த டாஸ்மாக் விற்பனையாளர்!

இயற்கையாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் காசா – மக்கள் பாதிப்பு!

ஜப்பான் பிரதமருக்கு சீனா மிரட்டல்!

பழனி மலையடிவாரத்தில் கடை அமைப்பது தொடர்பாக தகராறு : பெண் கன்னத்தில் தாக்கிய திமுக பிரமுகர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies