பங்குனி உத்திரம் – வாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!
பெரம்பலூர் அடுத்துள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இக்கோயிலில் உள்ள 12 அடி உயர முருகனுக்கு பக்தர்கள், காவடி ...
பெரம்பலூர் அடுத்துள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இக்கோயிலில் உள்ள 12 அடி உயர முருகனுக்கு பக்தர்கள், காவடி ...
ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து, சுவாமி தரிசனம் செய்தனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி ...
திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற பனை திருவிழாவில் கடைகளின் பெயர்கள் தமிழில் இல்லாததால் மக்கள் குழப்பமடைந்தனர். பனைத் தொழிலை ஊக்குவிக்கும் விதமாக நபார்டு வாங்கி சார்பில் ...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்செந்தூரில் மாசித்திருவிழாவின் 8ம் நாள் நிகழ்ச்சியாக, மேலக் கோயிலில் சுவாமி ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 7ம் நாள் மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கடந்த 21-ம் ...
மாசிமக விழாவை ஒட்டி, சென்னை குன்றத்தூர் முருகன் கோயிலில், தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற குன்றத்தூர் முருகன் கோயிலில், கடந்த வாரம் மாசிமக ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழாவின் 2-ம் நாள் உற்சவத்தில் சுவாமிகள் சிங்க கேடய சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாசித் திருவிழா ...
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி முருகன் கோயிலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் காரைக்குடியில் உள்ள கொப்புடை அம்மன் கோயிலிலும் அவர் ...
மதுரையில் பிப்ரவரி 28ம் தேதி நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்வார் என, ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தை உத்திர வருஷாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான ...
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஸ்ரீவெற்றி வேலாயுத சாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி மலை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஊத்துக்குளி கைத்தமலை ஸ்ரீ வெற்றி வேலாயுதசாமி கோயில் தைப்பூசத் தேரோட்ட ...
அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயிலுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலைய துறைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை ...
தைப்பூசத் திருநாளையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரலாறு காணாத வகையில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக ...
தைப்பூச விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள முருகன் கோயிலில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. புகழ் பெற்ற இந்த கோயிலில் தைப்பூசத்திற்கான கொடியேற்றம் கடந்த ...
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. . கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவையொட்டி தினமும் ...
பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நடந்த கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான ...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழமை வாய்ந்த முருகன் கோயிலில், பழைய சிலையை அகற்றி புதிய சிலையை வைத்த அர்ச்சகரை பிடித்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய ...
முருகப்பெருமானை விமர்சனம் செய்ததால் தான் திருப்பரங்குன்றம் அருகே சென்றபோது முதலமைச்சரின் கார் பழுதாகிப் போனது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார் *முருகப் பெருமானுக்கு ...
தருமபுரி அருகே உள்ள முருகன் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் கோஷ்டி பூசலால் இடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி 33வது வார்டு அன்னசகரம் பகுதியில் உள்ள விநாயகர் ...
திமுக அரசு, தொடர்ந்து பக்தர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் குற்றஞ்சாட்டி உள்ளார்.. இது குறித்து திருப்பூரில் அவர் அளித்த ...
திருப்பூர் அருகே கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்தார். அவிநாசியை அடுத்த ராக்கியாபட்டியில் அமைந்துள்ள செல்வமுத்து ...
"தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் ரகுபதியை பதவிநீக்கம் செய்க" முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வலியுறுத்தல் அதேபோல், தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்டுப் ...
தீபத்தூணில் தீபமேற்ற அனுமதித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்த அமைச்சர் ரகுபதி, சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு பதிலளித்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies