குளத்திற்குள் முருகன் சிலை... அர்ச்சகர் செய்த அதிர்ச்சி சம்பவம்... சிக்க வைத்த மக்கள்
Apr 29, 2026, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குளத்திற்குள் முருகன் சிலை… அர்ச்சகர் செய்த அதிர்ச்சி சம்பவம்… சிக்க வைத்த மக்கள்

Manikandan by Manikandan
Jan 22, 2026, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழமை வாய்ந்த முருகன் கோயிலில், பழைய சிலையை அகற்றி புதிய சிலையை வைத்த அர்ச்சகரை பிடித்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தோகை மலையில், பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் பாலதண்டாயுதபாணி கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட பழமை வாய்ந்த முருகப்பெருமானின் சிலை அகற்றப்பட்டு, புதிய சிலை இருப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக அவர்கள் அறநிலையத்துறைக்கு புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து கோயில் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தியை பிடித்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

அவர் அளித்த தகவலின்படி, குளத்தின் சுனை நீருக்கடியில் இருந்து அதிகாரிகள் சிலையை மீட்டனர். கிராம மக்கள் நலமுடனும், செழிப்புடனும் இருக்கவே ஆண்டி கோலத்தில் இருந்த சிலையை அகற்றி, ராஜகோலத்தில் உள்ள முருகன் சிலை வைத்ததாக அதிகாரிகளிடம் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நகைகள் காணாமல் போனதாகவும் இது குறித்து அறநிலையத்துறை விசாரணை நடத்த வேண்டுமெனவும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags: karurMurugan Templemurugantemple issuetamiljanamTAMIL GOD
ShareTweetSendShare
Previous Post

ஆடிட்டர் குருமூர்த்தியுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

Next Post

பிரதமர் மோடி தனது ஆகச்சிறந்த நண்பர் -அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Related News

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies