ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா - தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!
Jul 28, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 28, 2026, 09:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆரோவில் சர்வதேச மையத்தில் நடந்த கலாச்சார பரிமாற்ற நிகழ்வில் பங்கேற்க வருகை தந்த தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுச்சேரியின் ஆரோவில் சர்வதேச மையம் மற்றும் தாய்லாந்து இடையேயான நீண்டகால நட்புறவைக் கொண்டாடும் வகையில் கலாச்சார பரிமாற்றம் விழா கொண்டாடப்பட்டது.

ராயல் தாய் தூதரகம் மற்றும் ஆரோவில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு வருகை தந்த தாய்லாந்து தூதரக அதிகாரிகளை அறக்கட்டளை நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மத்திய அரசின் கல்வி அமைச்சகம், ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளர் டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி ஆகியோரின் ஏற்பாட்டின்படி நடந்த இந்த நிகழ்ச்சியில், பாரம்பரியத்தை கௌரவித்தல், அன்பும் விருந்தோம்பலும் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

மேலும், ஆரோவில் மற்றும் தாய்லாந்து நாட்டிற்கு இடையிலான ஆழமான உறவின் கூட்டு முயற்சிகள், இளைஞர் மேம்பாடு மற்றும் ஆன்மிக நல்லிணக்கத்தின் சக்திக்கு ஆரோவில் ஒரு சான்றாக உள்ளதாக அறக்கட்டகளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags: PuducherryThai Embassy OfficialsAuroville International Centre.cultural exchange event
ShareTweetSendShare
Previous Post

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

Next Post

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

Related News

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது – ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

கோயில் காணிக்கை கூட்டணி அமைத்து கொள்ளை – உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

அப்துல் கலாம் நினைவு தினம் – அண்ணாமலை மரியாதை!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜர்!

48 மணிநேரத்தில் சுமார் 20 லட்சம் பேர் – பிரதமர் மோடியின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடரும் Followers! 

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies