புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – 89.83 % வாக்குகள் பதிவு!
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், 89 புள்ளி 83 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை ...
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், 89 புள்ளி 83 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை ...
புதுச்சேரி, கேரளம், அசாமில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ...
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. ...
புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ரோட் ஷோ மேற்கொண்டார். அஜந்தா சிக்னல் சந்திப் பில் இருந்து காமராஜர் சாலை வரை 1.5 கி.மீ ...
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 514 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மே 4ஆம் தேதி ...
புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தித்து வருவதாக, காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு முடிவடைந்த ...
புதுச்சேரியில், உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை ஆகிய இரண்டு தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன், தேசிய ஜனநாயக ...
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியை, பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய ...
புதுச்சேரி திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையாத நிலையில், முதலியார்பேட்டை திமுக எம்எல்ஏ, அதே தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் ...
புதுச்சேரியில் 2ஆம் கட்டமாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படாததால் இழுபறி நீடித்து வருகிறது. புதுச்சேரியில் உள்ள தனியார் ...
அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களைச் ...
புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் 14 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட ...
புதுச்சேரியில் கெட்டுப்போன கேக்கை விற்றதாக கூறி வாடிக்கையாளர்கள் பேக்கரியை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, வழுதாவூர் சாலையில் உள்ள பேக்கரியில், ஒருவர் தனது குழந்தையின் ...
புதுச்சேரி கடற்கரை பகுதியில் உற்சவ மூர்த்திகளின் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் புதுச்சேரியில் ஆண்டுதோறும் மாசி மக தீர்த்தவாரி விழா ...
புதுச்சேரியில் 11 மின் பேருந்துகளின் சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தவும், மின்சாரப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும், ...
பிரதமர் மோடி வருகையை ஒட்டி, புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையில், சுமார் 2 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான, ...
காவலர்கள் தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதாக கூறும் எதிர்க்கட்சியினர் அதனை நிரூபிக்க முடியுமா? புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கேள்வி எழுப்பியுள்ளார் புதுச்சேரி காவல்துறையில் காலியாக இருந்த 207 காவலர்கள் ...
தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ...
புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் செய்த அநாகரிக செயலை கண்டித்து நேற்று புதுச்சேரி ...
புதுச்சேரியில் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மார்ச் 1ஆம் தேதி பிரதமர் ...
புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகளிலும் திமுக போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார், புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆனால் ...
புதுச்சேரியில் படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார். பெங்களூருவை சேர்ந்த விஜய், அவரது மனைவி சோனியா மற்றும் உறவினர்கள் என மொத்தம் 8 ...
புதுச்சேரியில் ஆரோவில் அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி, AIAT நிறுவன முதல்வர் சஞ்சீவ் ரங்கநாதன் ...
தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு, மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம், புதுச்சேரி, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies