தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கிய அரசுப் பணி ஆணை செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ...
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கிய அரசுப் பணி ஆணை செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ...
குதிரை பேர விவகாரம் தொடர்பாக கரூரில் உள்ள நிதி நிறுவனத்தில் சோதனை நடத்திய போலீசார், அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். தவெக எம்எல்ஏவை விலைக்கு வாங்க முயன்ற குதிரை ...
கரூரில் ஒட்டப்பட்ட நன்றி தெரிவிக்கும் போஸ்டர், புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் கோவில்களுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 84 ஏக்கர் இனாம் நிலங்கள் தொடர்பான ...
கரூர் கோயில் நில விவகாரத்தில் நீதிபதி தலைமையில் குழு அமைத்து விரிவான விசாரணை நடத்த வேண்டுமென, இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...
கரூர் அருகே கோவில் சொத்துக்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க துணிவதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் ...
5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் திருச்சி கிழக்கு உட்பட 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் ...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார். கரூர் கூட்ட நெரிசலில் 36 குடும்பங்களை சேர்ந்த ...
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக கரூர் சென்ற ஜோசப் விஜய், அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றார். வெண்ணெய்மலையில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ...
கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஜோசப் விஜய், புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். முதலமைச்சரான பிறகு முதன் முறையாக கரூர் ...
கரூர் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை வரும் 10-ம் தேதி முதலமைச்சர் ஜோசப் ...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட 19 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கரூரில் கடந்த ...
தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கரூரில் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய ...
ஆட்சி மாற்றம் வந்த பிறகு அரசியலுக்கு எதற்கு வந்தோம் என்று செந்தில் பாலாஜி வருத்தப்படுவார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கரூர் தொகுதி ...
கரூரில் வாக்காளர்களை அடைக்க 100 கூடாரங்கள் அமைக்கப்பட்டதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து திமுக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை ...
கரூர் துயர சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜரானார். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் தேர்தல் பரப்புரை ...
கரூரில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற போட்டியில் முறைகேடு நடந்ததாகக்கூறி, பரிசளிப்பு விழாவில் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் கரூர் ...
கரூரில் அரசு நிகழ்ச்சிக்கு வந்த துணை மேயர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காந்தி கிராமம் அடுத்த தமிழ் நகர் ...
கரூர் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள திமுக பேனர்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் ...
தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி, முதல்வர் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்காக மட்டுமே நடக்கிறது. இந்த குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு . கரூர் மாவட்ட ஆட்சியர் ...
கரூர் அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த லாரி மற்றும் பொக்லைன் இயந்திரங்களை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை ...
ராகுல்காந்தி மற்றும் எம்.பி ஜோதிமணியை கண்டித்து கரூரில் பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவையில் பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்.பிக்கள் தாக்க திட்டமிட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம்சாட்டியிருந்தார். ...
கரூரில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது திமுக எம்எல்ஏ பழனியாண்டி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்கு சொந்தமான குவாரி கரூர் ...
கரூரில் சட்டவிரோதமாக இயங்கிவந்த குவாரிகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சி குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies