கரூர் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்ட 19 பேர் பணியிட மாற்றம்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட 19 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கரூரில் கடந்த ...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட 19 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கரூரில் கடந்த ...
தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கரூரில் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய ...
ஆட்சி மாற்றம் வந்த பிறகு அரசியலுக்கு எதற்கு வந்தோம் என்று செந்தில் பாலாஜி வருத்தப்படுவார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கரூர் தொகுதி ...
கரூரில் வாக்காளர்களை அடைக்க 100 கூடாரங்கள் அமைக்கப்பட்டதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து திமுக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை ...
கரூர் துயர சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜரானார். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் தேர்தல் பரப்புரை ...
கரூரில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற போட்டியில் முறைகேடு நடந்ததாகக்கூறி, பரிசளிப்பு விழாவில் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் கரூர் ...
கரூரில் அரசு நிகழ்ச்சிக்கு வந்த துணை மேயர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காந்தி கிராமம் அடுத்த தமிழ் நகர் ...
கரூர் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள திமுக பேனர்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் ...
தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி, முதல்வர் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்காக மட்டுமே நடக்கிறது. இந்த குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு . கரூர் மாவட்ட ஆட்சியர் ...
கரூர் அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த லாரி மற்றும் பொக்லைன் இயந்திரங்களை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை ...
ராகுல்காந்தி மற்றும் எம்.பி ஜோதிமணியை கண்டித்து கரூரில் பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவையில் பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்.பிக்கள் தாக்க திட்டமிட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம்சாட்டியிருந்தார். ...
கரூரில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது திமுக எம்எல்ஏ பழனியாண்டி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்கு சொந்தமான குவாரி கரூர் ...
கரூரில் சட்டவிரோதமாக இயங்கிவந்த குவாரிகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சி குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் ...
திமுக சட்டமன்ற உறுப்பினர் தளபதி தேவையில்லாமல் தம்மை வம்புக்கு இழுக்கக் கூடாது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அறிவுறுத்தியுள்ளார். மதுரையில் இருக்கும் உங்களுக்கு கரூரில் இருக்கும் தன்னைப் ...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழமை வாய்ந்த முருகன் கோயிலில், பழைய சிலையை அகற்றி புதிய சிலையை வைத்த அர்ச்சகரை பிடித்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்த நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் ...
போதையின் பாதையில் செல்லும் இளைஞர்களால் தமிழகப் பெண்கள் பலி ஆவதாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுதுதுள்ள பதிவில், கரூர் மாவட்டம் ...
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட 5 பேர் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். கரூரில் கடந்த ...
லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய வேலையை விட்டுவிட்டு, தைரியமாக FALOODA SHOP தொடங்கி, இன்று இந்தியாவின் வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவெடுத்திருக்கிறார்க் கரூரை சேர்ந்த பிரதீப் கண்ணன். யார் இந்த ...
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என 306 பேருக்குச் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பிவுள்ளனர். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெகத் தலைவர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி ...
விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர் ...
கரூர் சம்பவத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் பிரச்சாரத்தின் ஒருபகுதியாகக் காரைக்குடியில் ...
பிரபாகரனின் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அதிமுக, கரூர் சம்பவத்தில் மோசடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற கருத்தைத் திணிக்க திமுக வழக்கறிஞர் வில்சன் முயல்வதாகக் குற்றம்சாட்டியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையே விஞ்ஞான ஊழல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies